தர்மஸ்தலாவில் நடந்தது என்ன? தூய்மை பணியாளர் கொடுத்த வாக்குமூலத்தால் பரபரப்பு .
இரண்டு வாரங்களுக்கு முன், கர்நாடகாவின் மங்களூரு நகரில் தூய்மைப் பணியாளர் ஒருவர் 1995 முதல் 2014-க்கு இடைபட்ட காலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமிகள், பெண்கள் மற்றும் ஆண்கள் என சுமார் 150 உடல்களை வெவ்வேறு இடங்களில் தான்