சர்வதேச விண்வெளி மையத்துக்கு சரக்கு விண்கலம் அனுப்பியது ஜப்பான்
சர்வதேச விண்வெளி மையத்துக்கு தேவையான பொருட்களுடன், ஜப்பான் ஏவிய எச்.டி.வி., - எக்ஸ் 1 விண்கலம் வெற்றிகரமாக சுற்றுவட்டப்பாதையை அடைந்தது.
ஆசிய நாடான ஜப்பானின் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின், எச்.டி.வி., - எக்ஸ் 1
தாத்தா காலத்தில் தொடங்கிய அற்ப அரசியலை, பேரன் காலத்திலும் தொடர்வதை, முதல்வர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திமுகவின் ஊழலும், போலி வேடமும் மக்கள் மத்தியில் அம்பலப்படும்…
திருச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் திருச்சி தெற்கு மாவட்டக் கழக அலுவலகத்தில் மும்மதங்களைச் சேர்ந்த பெரியோர்களுக்கு பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்து பரிசு பொருட்களை வழங்கினார்.
திருப்புவனம் ஆதார் மையத்தில் ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் ஆதார் பதிவு செய்ய வந்தனர்.
தங்க வியாபாரியிடம் ரூ.33 லட்சம் பறிப்பு சாத்தனூர் இச்சிக்காமலைப்பட்டியை சேர்ந்த முகமது ரபீக் மகன் முகமது இப்ராகிம். இவர் திருச்சி ஆழ்வார்தோப்பை சேர்ந்த முகமது உவைஸ்(32), முகமது அஷ்ரப்(30), தவ்பிக் மற் றும் முஸ்மாயில் ஆகியோருடன் சேர்ந்து…
திராவிட_மாடல் அரசின் சேவைகளை கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு சேர்த்திட மாண்புமிகு முதலமைச்சர்மு.க.ஸ்டாலினின் உங்களுடன்_ஸ்டாலின் திட்ட முகாம், திருச்சி கிழக்குத் தொகுதி மாநகராட்சிக்கு மண்டலம் 2, வார்டு எண்47,48 வார்டுகளில்…
சர்வதேச முதலீட்டாளர்கள், தங்கத்தில் அதிக முதலீடு செய்வது உள்ளிட்ட காரணங்களால், நம் நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (செப் 22) ஆபரண தங்கம், கிராம், 10,430…
மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் சிறப்புரை கழக முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே என் நேரு
திருச்சி தெற்கு மாவட்டத்தில் தமிழ்நாட்டின் மண் – மொழி – மானம் காக்க மாண்புமிகு கழக தலைவர் அவர்களால் அறிவிக்கப்பட்ட…
திருச்சிராப்பள்ளி மாவட்டம். சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புங்கனூர் கிராமத்தில் உள்ள குமரன் பேக்கரி அருகே நேற்று (06.09.2025) மாலை 0300 மணியளவில் திருவெறும்பூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. ஞானசேகரன்…
மாண்புமிகு மேயர் மு.அன்பழகன் அவர்கள் தலைமையில், ஆணையர் திரு.லி. மதுபாலன், இ.ஆ.ப., துணை மேயர் திருமதி.ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று 29.08.2025 நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மண்டலத் தலைவர்கள் திருமதி. ஆண்டாள் ராம்குமார், திருமதி.…