ஜி.எஸ்.டி.,யின் கீழ் அரிசி, பருப்பு, கோதுமைக்கு இரட்டை வரி வரிச்சீரமைப்பில் விடுபட்டதால் வணிகர்கள்…
வரிச்சீரமைப்பில் விடுபட்டுள்ள அரிசி, பருப்பு, கோதுமை, தினை, மாவு, வெல்லம் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.,யின் கீழ் உள்ள இரட்டை வரிவிகிதத்தை நீக்க வேண்டுமென தமிழக உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத்தினர்…
திண்டுக்கல் மாவட்டம் என்.பஞ்சம்பட்டியில் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி அரசு மைதானத்தில் அன்னதானம் நடத்த அனுமதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.…
மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது கண்டிக்கக்கூடியது. பெண்கள் இதுபோன்ற புகார்களை வெளியில் சொல்ல தேவையான தைரியத்தை, தர வேண்டியது போலீசாரின் கடமை. எந்த இடத்தில் குற்றம் நடந்தாலும், அதற்குரிய தண்டனையை பெற்றுத்தர வேண்டும்.
பெண்கள் எந்த…
திருச்சி தெற்கு மாவட்டம் திருவெறும்பூர் தெற்கு ஒன்றியம்காந்தாலூர் ஊராட்சிவாக்குச்சாவடி எண் 290 திருச்சி
“என் வாக்குச்வாவடி வெற்றி வாக்குச்சாவடி"ஆலோசனைக்கூட்டம் காந்தளூர் மாரியம்மன் கோயில் தெருவில் நடைபெற்றது.
இப்பயிற்சிக் கூட்டத்தில்…
மாண்புமிகு முதலமைச்சர் 5 இலட்சம் சொந்த நிதி கொடுத்து இத்திட்டத்தை ஆரம்பித்தார். இதில் தற்போது 1000 கோடிக்கும் அதிகமான நிதி கொடையாக பெறப்பட்டுள்ளது. சேலத்தில் மட்டும் 168.54 கோடி நிதி பெறப்பட்டுள்ளது.
முதன்மை உயர்கல்வி…
'விவசாயிகளுக்கு எதிராக என்னை பணிய வைக்க, என் குடும்பத்தினர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மிரட்டல்களுக்கும் ஆளானேன்,'' என உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்தார்.ஆந்திராவில் முந்தைய ஒய்.எஸ்.ஆர்.,…
இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோள் சிஎம்எஸ்-03 உடன் எல்விஎம்- 3 எம் 5 ராக்கெட் இன்று (நவ., 02) மாலை 5.26 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டு விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.இஸ்ரோ, 4,410 கிலோ எடை கொண்ட இந்தியாவின்…
பாகிஸ்தான் ஜவுளி ஏற்றுமதி, மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 14,200 ரூபாயை எட்டி உச்சம் தொட்டுள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஜவுளித்துறை, 8.5 சதவீதம் பங்களிக்கிறது. ஜவுளித் துறை என்பது…
திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இன்று (02.11.2025) மணப்பாறை விராலிமலை சாலையில் உள்ள ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் ரைஸ் மில் அருகில் மணப்பாறை போக்குவரத்து காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர்…
கொளத்தூர் தொகுதியில் கூட போலி வாக்காளர்கள் இருப்பதாக பெரிய அளவில் குற்றச்சாட்டுகள் இருக்கிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தின் அவசியமே இரட்டை வாக்காளர்கள், போலி வாக்காளர்களை களைவது தான் என மத்திய அமைச்சர் எல். முருகன்…