செல்போன் பயன்பாட்டால் பதிவுத் தபால் சேவை செப்டம்பர் 1-ந் தேதி முதல் முடிவுக்கு வருகிறது.
இந்தியாவில் தபால் சேவை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1856-ம் ஆண்டு தொடங்கியது. அந்த நேரத்தில், தபால் பெட்டிகளும் மக்கள் கண்களில் படும்படி ஊருக்கு ஒன்று நிறுவப்பட்டன. ஆரம்பத்தில் மரப்பெட்டியாகவும், பிறகு இரும்புப் பெட்டியாகவும் அவை…
மாண்புமிகு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சிராப்பள்ளி மாவட்டம், துவாக்குடி நகராட்சிக்குட்பட்ட ராவத்தான் மேடு பகுதியில் மழையின் காரணமாக இடிந்த வீட்டினை இன்று (06.08.2025) நேரில் பார்வையிட்டு, வீட்டின்…
மாண்புமிகு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி துவாக்குடி நகராட்சி, அய்யம்பட்டி சாலையில் இன்று (06.08.2025) நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமினை தொடங்கி வைத்து, பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் பதிவு…
திருப்பூரில் வெட்டி கொல்லப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
திருப்பூரில் வெட்டி கொல்லப்பட்ட சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி…
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி துணை மின்நிலையத்தில் நாளை (ஆக 7) பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதன் காரணமாக, துவரங்குறிச்சி, அழகாபுரி, அக்கியம்பட்டி, நாட்டார்பட்டி, அதிகாரம், ஈடவேலாம்பட்டி, உசிலம்பட்டி, ஆலம்பட்டி,…
உணவு டெலிவரி செய்யும் பணியாளர்களுக்கு விபத்துக் காப்பீட்டுத் திட்டம் : முழு விவரம்இதுகுறித்து தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில்:-
உணவு உள்ளிட்ட பொருள்களை வீடுகளுக்கு நேரடியாகக் கொண்டு…
சாலை விபத்தில் பலியான பெண்!
காவல்துறையுடன் இணைந்து நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்!
திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை அளுந்தூர் பவர் கிரிட் அருகில் பெயர் விலாசம் தெரியாத சுமார் 68 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மீது பேருந்தை ஓட்டி…
புதுடில்லி: 10 மாநிலங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது, அதோடு நிலச்சரிவு ஏற்படும் அபாயமும் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ரியோ டி ஜெனிரோ: ''அதிபர் டொனால்டு டிரம்பை அழைக்கப் போவதில்லை. அவருடன் பேச விரும்பவில்லை. அதற்கு பதிலாக பிரதமர் மோடி மற்றும் பிற நாட்டு தலைவர்களுடன் பேசுவேன்'' என பிரேசில் அதிபர் லுலா டா சில்வா தெரிவித்துள்ளார்.
ஜப்பான் சினிமா ரசிகர்கள் நாகார்ஜுனாவை 'நாக் -சமா' என்று அன்புடன் அழைக்கின்றனர்.
தனுஷ், நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்த "குபேரா" படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். சமீபத்தில் வெளியான…