Browsing Tag

arasiyal aathithan

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 27,28 மற்றும்53 ஆகிய வார்டுகளில்உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு…

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 27,28 மற்றும்53 ஆகிய வார்டுகளில்உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்கள் மாண்புமிகு மேயர் மு. அன்பழகன் தொடங்கி வைத்தார் உங்களுடன் ஸ்டாலின் முகாம் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு எண் 27,28 மற்றும்…

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறுகிறது.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறுகிறது. ஆணையர் லி. மதுபாலன் அவர்கள் தகவல். திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் தங்களுடைய…

திருச்சியில் 17.08.2025 தமிழ்நாடு வேளாண் இடுபொருள் விற்பனையாளர்கள் சங்கம் 38-வது பொதுக்குழுக்கூட்டம்…

தீர்மானங்கள் மற்றும் கோரிக்கைகள் 1.GST-வரி தமிழகத்தில் ஆண்டிற்கு சுமார் 24 லட்சம் டன் உரம் விற்பனை மதிப்பு ரூ.3500/- கோடி. GST வரி வசூல் 5% மதிப்பு ரூ.175 கோடி விவசாயிகளுக்கு வழங்க கூடிய இடுபொருட்களுக்கு GST வரி விலக்கு அளிக்க கேட்டு…

பிஜேபி சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி ஏந்தி பேரணி

இந்தியா முழுவதும் 79வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது அதனை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தேசியக்கொடி ஏந்தி பேரணியாக செல்லும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி ஶ்ரீரங்கம்…

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் அவர்கள் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும்…

வார விடுமுறை 3 நாட்கள் இருப்பதால் திருச்சி மாவட்டத்தில் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்கும் பொருட்டு (Weekend Operation) திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் அவர்கள்…

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் 10 மற்றும் 12ம் வகுப்பில்அதிக…

ராப்பள்ளி மாநகராட்சியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாண்புமிகு மேயர் மு.அன்பழகன் அவர்கள் தேசியக் கொடி ஏற்றி வைத்து மாசற்ற முறையில் பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும், 10 மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ,…

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சித்தலை புகையிலை பொருட்கள் விற்பனை தடை செய்வது…

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன், அவர்கள் தலைமையில் இன்று (14.8.2025) உணவு பாதுகாப்பு துறையின் காலாண்டு ஒருங்கிணைப்பு கூட்டம் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தடை செய்வது…

சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றினார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: சுதந்திர தினத்தையொட்டி முதல்வர் ஸ்டாலின், சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
நாட்டின் 79வது சுதந்திர தினம் இன்று (ஆக., 15) கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி காலை 7.30 மணியளவில் டில்லி

பெட்ரோலில் எத்தனால் கலப்பு; மனித குலத்துக்கு கிடைத்த மகத்தான வாய்ப்பு!

புதுடில்லி: சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்தவும், வேளாண் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவும், மதிப்பு மிக்க அந்நியச் செலாவணியை பாதுகாக்கவும் நமக்கு கிடைத்திருக்கும் நல்வாய்ப்பாக பெட்ரோலில் எத்தனால் கலக்கும் நடைமுறை…

தன்னம்பிக்கை தந்த காம்பிர் ஆகாஷ் தீப் பெருமிதம்

புதுடில்லி: ''என் திறமை மீது, பயிற்சியாளர் காம்பிர், என்னை விட அதிக நம்பிக்கை வைத்திருந்தார்,'' என ஆகாஷ் தீப் தெரிவித்துஉள்ளார்.
இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் 29. இதுவரை 10 டெஸ்டில் 28 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.