Browsing Tag

arasiyal aathithan

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்கும்…

  திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொலை, கொள்ளை, திருட்டு, சட்ட விரோத செயல்கள், மற்றும் பொதுமக்களின் அமைதிக்கு அச்சுறுத்தும் வகையில் செயல்படும் சமூக விரோதிகள் மற்றும் ரவுடிகள்…

காவலரை தள்ளிவிட்டு ஓடிய கைதி

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதி, காவலரை தள்ளிவிட்டு தப்பி ஓடினார். கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையை சேர்ந்தவர் பிரவீன், 34. பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய இவர், சில வாரங்களுக்கு முன்,…

புதிய நவீன விடுதிக் கட்டிடங்கள் மற்றும் பள்ளி வகுப்பறை கட்டிடங்களின் கட்டுமானப் பணிகளை மாண்புமிகு…

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் கல்லூரி மாணவ, மாணவிகள் தங்கி கல்வி பயிலும் வகையில் கட்டப்பட்டுரும் புதிய நவீன விடுதிக் கட்டிடங்கள் மற்றும் பள்ளி வகுப்பறை கட்டிடங்களின்…

”தீபாவளி பண்டிகையை ஒட்டி, 108 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இதில், 50 சதவீத ரயில்கள்…

''தீபாவளி பண்டிகையை ஒட்டி, 108 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இதில், 50 சதவீத ரயில்கள் தமிழகத்தில் இயக்கப்படும்,'' என, தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் மகேஷ் தெரிவித்தார்.
தெற்கு ரயில்வே சார்பில், காந்தி

வரி விதிக்கும் டிரம்பின் நடவடிக்கை தோல்வியை தழுவும் என ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் சீனா மீது வரி விதிக்கும் டிரம்பின் நடவடிக்கை மிகப்பெரிய தோல்வியை தழுவும். வரி விதிப்பது உலகளாவிய பண வீக்கத்திற்கு வழிவகுக்கும். அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும்,'' என ரஷ்ய அதிபர்…

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, வார்டு எண், 20, மேலரண்சாலையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில்…

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, வார்டு எண், 20, மேலரண்சாலையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் 57 நில வாடகை கடைகள் வரியில்லா இனத்தின் கீழ் 30 வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. மேற்கண்ட 57 நிலவாடகை கடைகளுக்கான நிலவாடகை…

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (29.09.2025) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள்…

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (29.09.2025) நடைபெற்ற  மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன், பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.

2 வது நாளாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தீவிர விசாரணை கரூர்: கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட…

கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் 2வது நாளாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தீவிர விசாரணை நடத்தி வருகிறார். அவர் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று உறவினர்களிடம் விசாரித்து தகவல்கள் சேகரித்து வருகிறார்.

காசா ஆதரவு போராட்டத்தில் டிரம்புக்கு எதிராக பேச்சு: கொலம்பியா அதிபர் விசாவை பறித்தது அமெரிக்கா

அமெரிக்காவின் நியூயார்க்கின் மன்ஹாட்டனில் உள்ள ஐ.நா. தலைமையகத்திற்கு வெளியே பாலஸ்தீன ஆதரவு குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த காசா ஆதரவு போராட்டத்தில் பங்கேற்ற கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ பேசுகையில், ''டிரம்பின் கட்டளைகளை…

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (26.9.2025) தலைமைச் செயலகத்தில்,…

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (26.9.2025) தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் பொது நூலக இயக்ககத்தின் சார்பில் 39 கோடியே 33 இலட்சம் ரூபாய் செலவிலான 146 நூலகக் கட்டடங்களை…