பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானை, கோலப்பொடி விற்பனை விறுவிறுப்பு
பொள்ளாச்சி : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொள்ளாச்சி பகுதிகளில் பொங்கல் பானை விற்பனை விறுவிறுப்பாக நடக்கிறது. பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களாக ஆர்.பொன்னாபுரம், முத்தூர், வடக்கிபாளையம், கோட்டூர், ஒடையக்குளம், அம்பராம்பாளையம்,…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜன.09 முதல் நேற்று நள்ளிரவு 12 மணி வரை 6.90 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். தொடர் விடுமுறை மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு மக்கள் செல்வதால் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில்…
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை உலகின் மிக மோசமான மனிதர் என்று ஹாலிவுட் நடிகர் மார்க் ருஃப்பலோ கடுமையாக விமர்சித்துள்ளார். அமெரிக்காவில் கடந்த 11ம் தேதி நடைபெற்ற கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவில் ஹாலிவுட் நடிகர்…
அதன் ஒரு நிகழ்வாக மாபெரும் சைக்கிள் போட்டி மாநகரக் கழகச் செயலாளர்
மு.மதிவாணன் தலைமையில் நடைபெற்றது.
போட்டியை துவக்கி வைத்து பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்
மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
இந்நிகழ்வில்…
மேயர் ஆர்.பிரியா, பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.3.75 கோடி மதிப்பீட்டில் 31 புதிய வாகனங்கள், சென்னை என்விரோ சொலியூசன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் ரூ.30.65 கோடி மதிப்பீட்டில் 33 புதிய வாகனங்கள் என மொத்தம் ரூ.34.40 கோடி…
ண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு , மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் 6-வது மாநில நிதி ஆணையத்தின் கீழ் ரூபாய்…
திருச்சிராப்பள்ளி சூரியூர் அண்ணா பல்கலைக்கழகம், BIT , வளாகத்தில்
உலகம்
உங்கள் கையில்
தமிழ்நாடு அரசு மடிக்கணினி வழங்கும் விழா
540 மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்
மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
முனைவர். அன்பில்…
விரைவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களால் திறக்கவுள்ள. அவரின் துறையின் கீழ்
அமைந்துள்ள சூரியூர் ஜல்லிக்கட்டு மைதானத்தை பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி .
திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூர் கிராமத்தில்…
சென்னை: டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து திரும்பிய எடப்பாடியை சென்னையில் அவரது இல்லத்தில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று சந்தித்து பேசினார். அப்போது டிடிவி.தினகரன், ஓபிஎஸ்சை சேர்ப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்…
புதுச்சேரி : புதுச்சேரியில் ரூ.4,000 பொங்கல் பரிசுத் தொகை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4000 வழங்க முதலமைச்சர் ரங்கசாமி முடிவு செய்திருந்தார். 3.5 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா…