முனைவர் ஆன அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி!(Dr.Anbil Mahesh Poyyamozhi!)
தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியின் உடற்கல்வியியல் துறையில் 2021ஆம் ஆண்டு முதல் உடற்கல்வி இயந்திரக் கற்றல் வழியாகப் பள்ளி மாணவர்களுக்கு திறன்மிகு…
அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் உணவு விடுதி நடத்தி வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராகேஷ் ஏகபன், 51, உணவகத்துக்கு வெளியே நடந்த சண்டையை விலக்கிவிட முயற்சித்த போது சுட்டுக் கொல்லப்பட்டார். கொலையாளியை…
மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் இன்று (04.10.2025) திருச்சிராப்பள்ளி மாவட்டம், சோமரசம்பேட்டை அரசு ஊரக சித்த மருத்துவமனை வளாகத்தில் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டும்…
பனாமா நாட்டில் விளைந்த உயர்தர காப்பியை பயன்படுத்தி, துபாயில் தயார் செய்யப்படும் ஒரு கோப்பை பில்டர் காப்பி 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் அதிகபட்ச விலைக்காக, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
தொடர் ஓட்டத்தில் கனவு அணியை தேர்வு செய்யும்படி கூறியதற்கு, தனது அணியில் விராட் கோலி, பிரெட் லீ, ஜான்டி ரோட்ஸ் ஆகியோர் இடம் பெறுவர் என்று ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட் தெரிவித்தார்.
ராமர் படத்தை செருப்பால் அடித்து, தீயிட்டு கொளுத்தி, அதை சமூக வலைதளங்களில் பதிவிட்ட விவகாரத்தில், ஐந்தாம் தமிழ் சங்கத்தைச் சேர்ந்த நான்கு பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம், விமான நிலையம் அடுத்துள்ள…
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துாரைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 25. இவர், அப்பகுதியில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தண்டனை பெற்று, ஓராண்டுக்கும் மேல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், திருச்சி மத்திய…
திருவெறும்பூர் செப் 30பொதுமக்களின்கோரிக்கையை ஒரு சில நாட்களில் நிறைவேற்றிய சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் ரஜப்பா நகரில் பொதுமக்களின் கோரிக்கை…
மும்பையில் அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி 175 பேரை கொன்ற 26/11 சம்பவத்துக்கு இந்தியா பதிலடி தராமல் இருப்பதற்காக சர்வதேச நாடுகள் நிர்பந்தம் கொடுத்ததாக…
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாமன்ற சாதாரணக்கூட்டம் மாண்புமிகு மேயர் மு.அன்பழகன் அவர்கள் தலைமையில், துணை மேயர் ஜி.திவ்யா,துணை ஆணையர் க .பாலு ஆகியோர் முன்னிலையில் இன்று 30.09.2025 நடைபெற்றது.
…