திருச்சி, பொன்மலையில் கஞ்சா விற்ற பெண் உள்பட 4 பேர் கைது.
திருச்சி, பொன்மலை காவல் சரகத்துக்கு உட்பட்ட முன்னாள் ராணுவ வீரர் காலனி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் போலீசார் முன்னாள் அப்பகுதியில் தனிப்படையுடன்…