12 ராக்கெட்களை விண்ணில் செலுத்த திட்டம் : இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி
திருச்சி ஜூலை 26 திருச்சி விமான நிலையத்தில் இஸ்ரோ தலைவர் நாராயணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
வருகிற 30 ந் தேதி நாசா மற்றும் இஸ்ரோ இணைந்தது செயற்கைக்கோள் விண்ணில் ஏவபட உள்ளது. இதில் 2 முக்கிய விஷயம்…