Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
அரசியல் செய்திகள்
ஸ்டாலின் அனைவருக்குமான முதல்வரா? அண்ணாமலை கேள்வி
மதுரை: '' திமுக அரசு மத மோதலை ஏற்படுத்த முயற்சி செய்கிறது. ஸ்டாலின் அனைவருக்குமான முதல்வரா?'' என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணை
திருப்பரங்குன்றம் மலையில் தர்கா அருகில் உள்ள தூணில் தீபம் ஏற்ற தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையரின் மேல்முறையீடு, உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணை - நீதிபதிகள்… பள்ளி கல்லூரி மாணவர்களுக்காக தனியாக பேருந்து வசதியை துவக்கி வைத்து அமைச்சர்கள்.
பள்ளி கல்லூரி மாணவர்களுக்காக தனியாக பேருந்து வசதியை துவக்கி வைத்து அமைச்சர்கள்.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் ( லிட் )திருச்சி மண்டலம் சார்பில் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட… வெளியீடு மற்றும் ஒளிபரப்பிற்காக வெளியிடப்பட்டது
தமிழ்நாடு மாநில கலை மற்றும் கலாச்சார வளங்கள்_பயிற்சி மைய தேசிய தூதுவர்_திருச்சிதிருவரம்பூர்- மூத்த ஆசிரியை எஸ்.பீபி அப்துல் நியமனம். திருச்சி_ டிசம்பர் 1 .கலை கலாச்சார துறை வளமையம் மற்றும் பயிற்சி மையம் தமிழ்நாடு மாநில பயிற்சியாளர்… விரைவில் திறப்பு விழா காண உள்ள காமராசர் நூலகம்
விரைவில் திறப்பு விழா காண உள்ள காமராசர் நூலகம் மற்றும் அறிவுசார் மைய கட்டிடப் பணிகளை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு செய்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், காணொளி வாயிலாக திருச்சிராப்பள்ளி டி.வி.எஸ்… மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 48வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம்…
DCM - 48 என்ற தலைப்பில் தமிழக துணை முதல்வர் – கழக இளைஞரணி செயலாளர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 48வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது அதன் தொடர்ச்சியாக… திருச்சிராப்பள்ளி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் கட்டப்பட்டு வரும் பெருந்தலைவர் காமராஜர் நூலகம்
திருச்சிராப்பள்ளி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் கட்டப்பட்டு வரும் பெருந்தலைவர்
காமராஜர் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தின் கட்டுமானப் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் இன்று (02.12,2025) நேரில் பார்வையிட்டு,… பொதுமக்களுக்கு இடையூறு ஏற்டுத்திய 13 பன்றிகள் பிடித்து அகற்றம்
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்டுத்திய 13 பன்றிகள் பிடித்து அகற்றம்
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டுகுழு அலுவலகம் எண்.3க்குட்பட்ட 37வது வார்டு, கணபதி நகரில் உள்ள 6 குறுக்குத் தெருக்கள், பீடி காலனி, ஆர்.ஆர் காலனி ஆகிய பகுதிகளில் பன்றிகள்… பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் வளாகத்தின் தனியார் சொகுசு பேருந்து நிலையம் கட்டுமானபணிகளை…
பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் வளாகத்தின் வெளியூர் செல்லும் தனியார் சொகுசு பேருந்து நிலையம் கட்டுமானபணிகளை மாண்புமிகு மேயர் மு.அன்பழகன் அவர்கள் பொறியாளர்களுடன்நேரில் ஆய்வு
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தனியார் சொகுசு… திருச்சி தெற்கு மாவட்ட கிழக்கு மாநகர பொன்மலை பகுதி கழகத்தின் சார்பாக கழக இளைஞரணி செயலாளர் துணை…
திருச்சி தெற்கு மாவட்ட கிழக்கு மாநகர பொன்மலை பகுதி கழகத்தின் சார்பாக கழக இளைஞரணி செயலாளர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்.
DCM - 48 என்ற தலைப்பில் தமிழக துணை முதல்வர் – கழக இளைஞரணி செயலாளர்…