Browsing Category

அரசியல் செய்திகள்

பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினார் ஒபிஎஸ்- தற்போதைய சூழலில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என்று…

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தொண்டர்கள் உரிமை மீட்பு குழு வெளியேறுவதாக ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் ஆலோசனை…

சிறப்பாக செயல்பட்ட எம்.பி.,க்கள் 17 பேருக்கு சன்சத் ரத்னா விருது; மத்திய அரசு அறிவிப்பு

புதுடில்லி: பார்லிமென்டில் சிறப்பாக செயல்பட்டதற்காக பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 17 எம்.பி.,க்களுக்கு சன்சத் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பார்லிமென்டில் சிறப்பாக செயல்பட்டதற்காக 17 எம்.பி.,க்களுக்கு 2025ம்

நிலுவையில் ரூ.63,000 கோடி குடிநீர் வரி; திணறும் டில்லி அரசு

புதுடில்லி: மத்திய, மாநில அரசுத்துறைகள் குடிநீர் வரி ரூ.63,000 கோடியை பாக்கி வைத்துள்ளதால், உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள போதிய நிதியில்லாமல் டில்லி அரசு திணறி வருகிறது. டில்லி நீர்வளத்துறை வெளியிட்ட தகவலின்படி, டில்லி…

12 ராக்கெட்களை விண்ணில் செலுத்த திட்டம் : இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி

திருச்சி ஜூலை 26  திருச்சி விமான நிலையத்தில் இஸ்ரோ தலைவர் நாராயணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:- வருகிற 30 ந் தேதி நாசா மற்றும் இஸ்ரோ இணைந்தது செயற்கைக்கோள் விண்ணில் ஏவபட உள்ளது. இதில் 2 முக்கிய விஷயம்…

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம்: ஆணையர் தகவல்

திருச்சி, ஜூலை 25  திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறுகிறது என்று  மாநகராட்சிஆணையர்  லி. மதுபாலன் தெரிவித்துள்ளார். திருச்சி மாநகராட்சி வார்டு பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின்…

மாலத்தீவு அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு

மாலே: மாலத்தீவு சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் முகமது முய்சுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மாலத்தீவு அதிபர் முகமது முய்சு அழைப்பின் பேரில், பிரதமர் மோடி அந்நாட்டிற்கு சென்றுள்ளார். மாலேயின் ரிபப்ளிக் சதுக்கத்தில்…

ராஜ்யசபா எம்.பி.யாக கமல் பதவியேற்பு; தமிழில் உறுதிமொழி ஏற்பு

புதுடில்லி: ராஜ்யசபா எம்.பி.,யாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் பதவியேற்றார். அவர் தமிழில் உறுதிமொழி ஏற்றார். பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 21ம் தேதி தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 21ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறுகிறது. பல…

மன உளைச்சலால் பணி செய்ய முடியவில்லை: விருப்ப ஓய்வு கேட்டு திருச்சி டிஎஸ்பி கடிதம்

திருச்சி மன உளைச்சல் காரணமாக என்னால் பணி செய்ய இயலாததால் விருப்ப ஓய்வு அளிக்குமாறு திருச்சி டிஎஸ்பி உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது திருச்சி மாவட்ட காவல்துறை குற்றப்பிரிவில் துணை…

யூடியூப் சேனல் பேட்டியின்போது நெறியாளரிடம் கண்ணிய குறைவாக நடந்துகொண்ட திருச்சி வேலுச்சாமிக்கு…

  \யூடியூப் சேனல் பேட்டியின்போது, நெறியாளரிடம் கண்ணிய குறைவாக நடந்துகொண் திருச்சி வேலுச்சாமிக்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.,…

அதிமுக பொருளாளர் ஆகிறார் ஓபிஎஸ். அதிமுகவினருக்கு மகிழ்ச்சியான செய்தி.

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில், அதிமுக தரப்பில் தேர்தல் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது . மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்று எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச்…