Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
உள்ளூர் செய்திகள்
கழக இளைஞரணிச் செயலாளர் – மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின்…
கழக இளைஞரணிச் செயலாளர் - மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளையொட்டி திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பிலான #DCM48 தொடர் நிகழ்ச்சிகளில் 20வது நிகழ்வாக, மாவட்ட மற்றும் கிழக்கு மாநகர கலை, இலக்கிய பகுத்தறிவுப்… பாபர் மசூதி தகர்ப்பு தினம்
திருச்சியில் டிசம்பர்6,
பாபர் மசூதி தகர்ப்பு தினம்,பாசிச எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு SDPI கட்சியின் சார்பாக 1000 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டனங்களை பதிவு செய்தனர்.
டிசம்பர் 6 பாசிச எதிர்ப்பு தினம்
பாபர் பள்ளி இடித்த 33… கொள்ளை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிக்கு இரட்டை ஆயுள்
தலைப்பு : கொள்ளை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிக்கு இரட்டை ஆயுள்
தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது - தொடர்பாக
திருச்சிராப்பள்ளி மாவட்டம், சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோட்டைகாரன்மேடு கிராமத்தில் வசித்து வரும் மைதிலி, க/பெ.… எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்து டிசம்பர் 6 அன்று காலை 10:30…
எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்து டிசம்பர் 6 அன்று காலை 10:30 மணியளவில் பாலக்கரை ரவுண்டானாவில் மக்கள்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது .
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஊடக உறவுகளாகிய தாங்கள் அனைவரும் வருகை… மேகேதாட்டு விவகாரம்: மத்திய அரசை கண்டித்து தஞ்சாவூரில் விவசாயிகள் ரயில் மறியல்: 100 பேர் கைது
தஞ்சாவூர்: மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக மத்திய அரசையும், உச்ச நீதிமன்றத்தையும், கர்நாடக அரசையும் கண்டித்து தஞ்சாவூரில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் இன்று காலை ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
இந்தப்… ஸ்டாலின் அனைவருக்குமான முதல்வரா? அண்ணாமலை கேள்வி
மதுரை: '' திமுக அரசு மத மோதலை ஏற்படுத்த முயற்சி செய்கிறது. ஸ்டாலின் அனைவருக்குமான முதல்வரா?'' என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணை
திருப்பரங்குன்றம் மலையில் தர்கா அருகில் உள்ள தூணில் தீபம் ஏற்ற தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையரின் மேல்முறையீடு, உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணை - நீதிபதிகள்… பள்ளி கல்லூரி மாணவர்களுக்காக தனியாக பேருந்து வசதியை துவக்கி வைத்து அமைச்சர்கள்.
பள்ளி கல்லூரி மாணவர்களுக்காக தனியாக பேருந்து வசதியை துவக்கி வைத்து அமைச்சர்கள்.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் ( லிட் )திருச்சி மண்டலம் சார்பில் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட… வெளியீடு மற்றும் ஒளிபரப்பிற்காக வெளியிடப்பட்டது
தமிழ்நாடு மாநில கலை மற்றும் கலாச்சார வளங்கள்_பயிற்சி மைய தேசிய தூதுவர்_திருச்சிதிருவரம்பூர்- மூத்த ஆசிரியை எஸ்.பீபி அப்துல் நியமனம். திருச்சி_ டிசம்பர் 1 .கலை கலாச்சார துறை வளமையம் மற்றும் பயிற்சி மையம் தமிழ்நாடு மாநில பயிற்சியாளர்… விரைவில் திறப்பு விழா காண உள்ள காமராசர் நூலகம்
விரைவில் திறப்பு விழா காண உள்ள காமராசர் நூலகம் மற்றும் அறிவுசார் மைய கட்டிடப் பணிகளை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு செய்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், காணொளி வாயிலாக திருச்சிராப்பள்ளி டி.வி.எஸ்…