Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
உள்ளூர் செய்திகள்
கொளத்தூரில் ரூ.25.72 கோடியில் பேரறிஞர் அண்ணா திருமண மாளிகை!: டிச.18 அன்று திறந்து வைக்கிறார்…
கொளத்தூரில் ரூ.25.72 கோடியில் பேரறிஞர் அண்ணா திருமண மாளிகை!: டிச.18 அன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நாளை (18.12.2025), கொளத்தூர், ஜி.கே.எம். காலனியில்… கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையையொட்டி நீலகிரி வரும் சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடுகள்…
நீலகிரி: கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையை ஒட்டி உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 'நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்ட சுற்றுலா தலங்களுக்கு மட்டுமே செல்ல வேண்டும்.வனப்பகுதிகளுக்குள்… பேனர்கள் வைக்க 17 நிபந்தனைகள்; ஈரோட்டில் விஜய் நாளை வாகன பிரசாரம் தவெக நிர்வாகிகள் மோதலால் பரபரப்பு.
ஈரோடு: ஈரோடு அடுத்த விஜயமங்கலம் சரளை பகுதியில் தவெக தலைவர் விஜய் வாகன பிரசார பொதுக்கூட்டம் நாளை நடப்பதையொட்டி 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பேனர்கள் வைப்பதற்கு மாநகராட்சி 17 நிபந்தனைகள் விதித்துள்ளது. புஸ்சி ஆனந்துக்கு… கலைஞருக்குப் பிறகு இரட்டைப் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா.
திருவெறும்பூர்:டிச17
கலைஞருக்குப் பிறகு இரட்டைப் பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக இருப்பது தமிழ்நாடு தான் என்றும் அதற்கு காரணம் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் என்றும் எடுத்துரைத்தார் தமிழக பள்ளிக்கல்வித்துறை… தமிழக துணை முதல்வர் கழக இளைஞரணி செயலாளர் அவர்களின் 48வது பிறந்த நாளை முன்னிட்டு கிறிஸ்மஸ் திருவிழா…
தமிழக துணை முதல்வர் கழக இளைஞரணி செயலாளர் அவர்களின் 48வது பிறந்த நாளை முன்னிட்டு சிறுபான்மை நல உரிமைப் சார்பில் நடைபெற்ற கிறிஸ்மஸ் திருவிழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தலைமை மாவட்ட அமைப்பாளர் அருள் சுந்தரராஜன் மாநகர… கணவனே கைவிட்டாலும் கல்வி கைவிடாது என கூறிய கலைஞரின்மகன் புதுமைப்பெண் திட்ட மூலம் ஆயிரம் ரூபாய்…
திருவெறும்பூர் டிச 16
கணவனே கைவிட்டாலும் கல்வி கைவிடாது என கூறிய கலைஞரின்மகன் புதுமைப்பெண் திட்ட மூலம் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறார்
திருவெறும்பூர் வடக்குஒன்றியத்திற்கு உட்பட்ட கூத்தைப்பார் பேரூராட்சியில் உள்ள ஜெய் நகர் பகுதியில்… கழக இளைஞரணி செயலாளர் மாண்புமிகு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு
கழக இளைஞரணி செயலாளர் மாண்புமிகு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம் திருச்சி தெற்கு மாவட்ட கழகம் சார்பாக நடை பெற்றது.
DCM - 48 என்ற தலைப்பில் தமிழக துணை முதல்வர் கழக இளைஞரணி செயலாளர்… திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி மற்றும் புள்ளம்பாடி ஒன்றியங்களைச் சார்ந்த 109 ஊரக…
திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி மற்றும் புள்ளம்பாடி ஒன்றியங்களைச் சார்ந்த 109 ஊரக குடியிருப்புக்களுக்கான கூட்டுக் குடிநீர் வழங்கிடும் வகையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கீழ்அன்பில் பகுதியில் அமைந்துள்ள தலைமை… வந்தே பாரத் நிகழ்ச்சியில் கல் வீசிய சம்பவத்தைத் தொடர்ந்து நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
நேற்று சென்னை எழும்பூர்–திருநெல்வேலி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் எண் 26605 மீது கல்வீச்சு சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைக்குப் பிறகு, திருச்சிராப்பள்ளி கோட்டத்தின் விருத்தாச்சலம் ரயில்வே பாதுகாப்புப் படையினரால் 16, 17 மற்றும் 18… தியாகி அருணாச்சலம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
தியாகி அருணாச்சலம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
தியாகி அருணாச்சலம் காங்கிரஸ் முதல் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற மேலவை உறுப்பினர் சட்டமன்ற கொறடாவாக 25 ஆண்டுகாலமாக…