Browsing Category

உள்ளூர் செய்திகள்

மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் வைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான…

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் கூத்தூர் பகுதியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் வைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுக்கள் இன்று (30.07.2025) பார்வையிட்டனர்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், கொட்டப்பட்டு பகுதியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில்மாவட்ட…

திருச்சிராப்பள்ளி மாவட்டம், கொட்டப்பட்டு பகுதியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் மக்களுக்காக புதிதாக கட்டப்பட்டு வரும் 526 குடியிருப்பு கட்டிடங்களின் கட்டுமானப் பணிகளை தமிழ்நாடு மின் பகிர்மான கழக மேலாண்மை இயக்குநர் மற்றும்…

காமராசர் நூலகம் மற்றும் அறிவுசார் மைய கட்டிடப் பணிகளில் முதல் தல கான்கிரீட் அமைக்கும் பணியினை…

30/07 /25 திருச்சி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் காணொளி வாயிலாக திருச்சிராப்பள்ளி டி.வி.எஸ் டோல்கேட் அருகில் உலக தரத்திலான மாபெரும் பெருந்தலைவர் காமராஜர் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்திற்கு (21.03.2025)…

திருவெறும்பூர் தொகுதியில் பழங்கனாங்குடி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமினை தமிழக…

திருவெறும்பூர் ஜுலை 30 பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் உங்களுடன் ஸ்டாலின் முகம் தமிழக முழுவதும் பத்தாயிரம் இடங்களில் நடத்துவதற்கு முடிவு செய்து நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இதன் ஒரு பகுதியாக…

பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் நடைபெறும் டைட்டானிக் கப்பல் பொருட்காட்சியை அமைச்சர் மகேஷ்…

  திருச்சியில், இன்று காலை டைட்டானிக் கப்பல் பொருட்காட்சியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். அமைக்கப்பட்ட இடம்: திருச்சி கே.கே. நகர் சாலையில் எல்ஐசி காலனி, சபரி மில் பேருந்து நிறுத்தம் அருகே…

திருச்சி, பொன்மலைப்பட்டி அருகாமையில் துணிகர செயல்:- பெண் ஒருவரிடம் ஏழு பவுன் நகையை பறித்துச் சென்ற…

திருச்சியில் , கொட்டப்பட்டு பாரதியார் தெருவை சேர்ந்தவர் ஆனந்த். இவரது மனைவி பொன்மலை பகுதியில் வீட்டிற்கென காய்கறி வாங்கிக் கொண்டு, தனது இருசக்கர வாகனத்தில் பொன்மலை காவல் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து…

இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துகோன் அவர்களின் 268வது ஆண்டு குருபூஜை…

தென்னிந்திய யாதவ மகா சபை திருச்சி மாவட்டம் சார்பில் இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துகோன் அவர்களின் 268 வது ஆண்டு குருபூஜை விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அருண் ஹோட்டல் கூட்ட அரங்கில்…

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் புதிதாக திறக்கப்பட்ட பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி…

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு மக்கள் நலனை முன்னிறுத்தி தமிழ்நாட்டின் வளாச்சிக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக உங்கள் தொகுதியில்…

மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்படுத்தினார்.

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் இன்று (28.07.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன்  உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பாக செரிவூட்டப்பட்ட அரிசி பயன்படுத்துதலை ஊக்குவிப்பது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும்…

மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (28.07.2025) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் அவர்கள் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.