Browsing Category

உள்ளூர் செய்திகள்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில கட்டப்பட்ட கடைகள் , வீடுகளை அகற்றும் பணிகள்…

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட கடைகள், வீடுகள் அகற்றம்...! ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வடக்கு கோபுர வாயில் முன்பாக 10 கடைகள் கடந்த பல வருடங்களாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2023-ம் ஆண்டு இந்த…

தமிழக எம்.பி.க்களுக்கு வலை விரிக்கும் பாஜக; திருச்சியில் திருமாவளவன் அளித்த பேட்டி !

மத்திய அமைச்சர் பதவி தருவதாக தமிழக எம்.பி.க்களுக்கு வலை விரிக்கும் பாஜக-திருச்சியில் திருமாவளவன் பரபரப்பு...!  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று…

திருச்சி மாநகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி…

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் திருச்சி கிழக்குத் தொகுதியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்பு . திருச்சி மாநகராட்சி 32, 33 ஆகிய வார்டுகளுக்கு உட்பட்ட பொதுமக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் எடத்தெரு பழைய கோவில்…

மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் தகவல் : மிஷன் வத்சல்யா திட்டத்தின்கீழ் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில்…

மிஷன் வத்சல்யா திட்டத்தின்கீழ் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியாளர் தேர்விற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் தகவல் மிஷன் வத்சல்யா திட்டத்தின்கீழ் திருச்சிராப்பள்ளி மாவட்ட குழந்தை பாதுகாப்பு…

திருச்சி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கை

தமிழ்நாட்டை சேர்ந்த 150 பௌத்த நபர்களுக்கு தமிழ்நாடு அரசால் 2025-2026 ஆம் ஆண்டில் நாக்பூர் தீக்ஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்ம சக்கர பரிவர்தன திருவிழாவிற்கு புனித பயணம் மேற்கொண்டு திரும்பியவர்களுக்கு ECS முறையில் நபர்…

மாவீரன், தீரன் சின்னமலைக்கவுண்டர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு மாலை அணிவித்த அமைச்சர்

03.07.2025, இந்தியாவின் முதல் சுதந்திரப்போராட்ட மாவீரன், தீரன் சின்னமலைக்கவுண்டர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவருட்சிலைக்கு மாலை அணிவித்த அமைச்சர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அலுவலக வளாகத்தில்…

திருவெறும்பூர் தொகுதியில் அன்பில் அறக்கட்டளை நடத்தும் மருத்துவ முகாம்

திருவெறும்பூர் தொகுதியில் பொன்மலை பகுதி மக்களுக்காக அன்பில் அறக்கட்டளை மற்றும் அப்பல்லோ மருத்துவமனையுடன் இனைந்து மருத்துவ முகாமினை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் துவக்கி வைத்தார்.…

திருச்சி காவேரி மருத்துவமனை நடத்தும் உலக பாலூட்டும் வார விழிப்புணர்வு பேரணி

உலக பாலூட்டும் வார விழிப்புணர்வு பேரணி திருச்சி மாவட்ட காவேரி மருத்துவமனை நடத்தும் விழிப்புணர்வு பேரணி ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட்1 முதல் 7 வரை உலகளவில் உலக பாலூட்டும் வாரம் அனுசரிக்கப்படுகிறது. இதன் நோக்கம் தாய்பாலின்…

மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என். நேரு அவர்கள் திருச்சிராப்பள்ளி மாவட்டம்,…

மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர்  கே. என். நேரு  திருச்சிராப்பள்ளி மாவட்டம், எஸ்.கண்ணனூர் பேரூராட்சியில் இன்று (02.08.2025) நடைபெற்ற விழாவில் பாலகிருஷ்ணம்பட்டி, மண்ணச்சநல்லூர், தாத்தையங்கார்பேட்டை, சிறுகமணி,…

திருச்சி ரெயில் சேவையில் பராமரிப்பு பணிகள் காரணமாக மாற்றம்.

திருச்சி ரெயில்வே கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் திருச்சி வழியாக செல்லும் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சி ரெயில் நிலையத்தில் இருந்து காலை 8.35 மணிக்கு புறப்படும் திருச்சி -காரைக்கால் டெமு ரெயில்…