Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
உள்ளூர் செய்திகள்
உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமினை மேற்பார்வையிட்ட; ஆட்சித்தலைவர் வே. சரவணன் : திருச்சி.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், எதுமலை SKD திருமண மண்டபம் மற்றும் பிச்சாண்டார் கோவில், உத்தமர்கோவில் திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர்… ஆர்.டி.ஓ., ஆபீசை பூட்டிய விவசாயிகள்; கலெக்டர் அலுவலக வளாகத்தில் போராட்டம்
திருச்சி: நேற்று (08.08.2025) திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. ஆர்.டி.ஓ., தலைமை வகித்தார். கூட்டத்தில், 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்ற நிலையில், தேசிய… கந்து வட்டி மற்றும் நில அபகரிப்பு தொடர்பாக மாநகர ஆட்சியரிடம் புகார்! :திருச்சி.
பொருள் : கந்து வட்டி, நில அபகரிப்பு
ஐயா ,
அனைவரும் திருச்சி மாவட்டம் தில்லை நகரில் வசிக்கும் 11 வந்து கிராஸ் நாலாவது மாடியில் வசிக்கும் கலிங்கராஜ் மகன் வடிவழகன் இவரிடம் கீழ்கண்ட சர்வே எண் உள்ள நபர்களிடம் இருந்து நிலத்தின் பெயரில்… திருச்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமினை,அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
மாண்புமிகு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், பத்தாளபேட்டையில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் முன்னிலையில் இன்று (07.08.2025) தொடங்கி… முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 7 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அமைதி பேரணி!
திருச்சி தெற்கு மாவட்டத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 7 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அமைதி பேரணி!
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, திருச்சி அண்ணா ஸ்டேடியம்… கோவில் வளாகத்தில் கூட்டம் நடத்திய, பா.ஜ., நிர்வாகிகள் மீது புகார் அளித்த கோவில் செயல் அலுவலர்.
திருச்சியில், பஞ்சவர்ண சுவாமி கோவிலில் பா.ஜ., கட்சியினர் பூத் கமிட்டி கூட்டம் நடத்தியதாக, கோவில் செயல் அலுவலர் போலீசில் புகார் அளித்துள்ளார். திருச்சி, உறையூரில் பஞ்சவர்ணசுவாமி கோவில் உள்ளது. நேற்று முன்தினம் காலை கோவிலுக்கு சாமி… திருச்சியில், துவரங்குறிச்சி மற்றும் கல்லக்குடி பகுதிகளில் நாளை மின்தடை: மின்வாரியம் அறிவிப்பு.
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி துணை மின்நிலையத்தில் நாளை (ஆக 7) பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதன் காரணமாக, துவரங்குறிச்சி, அழகாபுரி, அக்கியம்பட்டி, நாட்டார்பட்டி, அதிகாரம், ஈடவேலாம்பட்டி, உசிலம்பட்டி, ஆலம்பட்டி,… சாலை விபத்தில் பலியான பெண்! நல்லடக்கம் செய்த காவல்துறை மற்றும் சமூக செயற்பாட்டாளர்.
சாலை விபத்தில் பலியான பெண்!
காவல்துறையுடன் இணைந்து நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்!
திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை அளுந்தூர் பவர் கிரிட் அருகில் பெயர் விலாசம் தெரியாத சுமார் 68 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மீது பேருந்தை ஓட்டி… நீர் பறவைகள் குறித்த தபால் தலை கண்காட்சி : பிஷப் ஹீபர் தன்னாட்சி கல்லூரி
நீர் பறவைகள் குறித்த தபால் தலை கண்காட்சி,
திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் தன்னாட்சி கல்லூரி விரிவாக்க துறை அஞ்சல் தலை சேகரிப்பு சங்கத்தின் சார்பில் நீர் பறவைகள் குறித்த தபால் தலை கண்காட்சிபிஷப் ஹீபர் கல்லூரி நிர்வாக கட்டிட வளாக மூன்றாம்… சிறுமியை மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்த எஸ்.ஐ., மற்றும் மூன்று போலீசார் பணி நீக்கம்…
திருச்சி:முக்கொம்பு அணை பகுதியில், சிறுமியை மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்த எஸ்.ஐ., மற்றும் மூன்று போலீசார் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி, ஜீயபுரம் எஸ்.ஐ.,யாக இருந்த சசிகுமார், நவல்பட்டு போலீஸ்காரர் பிரசாத்,