Browsing Category

உள்ளூர் செய்திகள்

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கலந்து கொண்ட தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர்.

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கலந்து கொண்ட தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர். திருச்சி மாநகராட்சி 36, 37ஆகிய வார்டுகளுக்கு உட்பட்ட பொதுமக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முாம் அரியமங்கலத்தில் உள்ள மண்டலம் மூணு அலுவலகத்தில் நடைபெற்றது.…

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை வஸ்துகள் விற்பனை செய்தவர்கள் மீது…

திருச்சி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் "போதை பொருட்களுக்கு எதிரான இயக்கம்" என்ற திட்டத்தினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  S. செல்வலநாகரத்தினம்,  உத்தரவின் பேரில் அமல்படுத்தப்பட்டு திருவெறும்பூர் மற்றும் துறையூர் மதுவிலக்கு அமலாக்க…

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  திருச்சியில், 3 புதிய தாழ்தள சொகுசுப் பேருந்துகளை இன்று…

மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  திருச்சிராப்பள்ளி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் (லிட்) திருச்சி மண்டலத்தின் சார்பில் திருச்சிராப்பள்ளி மாநகரின்…

திருச்சி கேர் அகாடமியில் “சிகரம் நோக்கி” வெள்ளி விழா.

திருச்சி - கேர் அகாடமி, "சிகரம் நோக்கி" வெள்ளி விழா. முன்னால் தலைமை செயலாளர், டாக்டர் வெ. இறையன்பு கலந்து கொண்டார். திருச்சி கேர் அகாடமியில் "சிகரம் நோக்கி" எனும் கல்வி நிகழ்ச்சி 10.8.2025 ஞாயிற்றுக்கிழமை இன்று காலை நடைபெற்றது.…

திருச்சிராப்பள்ளி செயின்ட் ஜேம்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில்முன்னாள் மாணவர் சங்கமான ஜேம்ஸ்…

திருச்சிராப்பள்ளி செயின்ட் ஜேம்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ஆகஸ்ட் 9, 2025 அன்று முன்னாள் மாணவர் சங்கமான ஜேம்ஸ் ஓல்ட் ஸ்டூடெண்ட்ஸ் ஹோம் (ஜோஸ்) ஆல் ஜோஸ் திறமை லீக் 2025 (ஜேடிஎல் '25) ஒரு உள்-பள்ளி திறமை கண்டுபிடிப்பு நிகழ்வு…

தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேஷன் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் மாநில தலைவர் கமலக்கண்ணன்…

தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேஷன் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் மாநில தலைவர் கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன குறிப்பாக ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களை…

திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு புகார்தாரர்களை அழைத்து குறைதீர்ப்பு முகாம் நடத்தப்பட்டது.

இன்று (09.08.2025) திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரெத்தினம்.  உத்தரவின் பேரில், ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் மாவட்டத்தின் அந்தந்த காவல் துணைக்கண்காணிப்பாளர்கள் தலைமையில் அவர்களது உட்கோட்ட புகார் மனுக்கள்…

திருச்சி மாவட்ட ஊர்க்காவல் படையினருக்கு தலைக்கவசங்கள் வழங்கப்பட்டு, சாலை விபத்து தொடர்பான…

இன்று (09.08.2025) திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ. செல்வநாகரெத்தினம்  சீறிய முயற்சியில் சாலைவிபத்தில் உயிரிழப்புகளை தடுக்கும் பொருட்டும். சாலை விபத்து தொடர்பான விழிப்புணர்வை…

ரோட்டரி கண் வங்கி ஜோசப் கண் மருத்துவமனை.

ரோட்டரி மாவட்டம் 3000 மற்றும் மாவட்டம் 9127 இணைந்து பன்னாட்டு ரோட்டரி அறக்கட்டளையின் மூலம் ரோட்டேரியன் டாக்டர். A.K.S சீனிவாசன் நேரடி பங்களிப்பில் சுமார் டாலர் 53435 (இந்திய மதிப்பின்படி 4500000) மதிப்பீட்டில் ஜோசப் கண்…

நலம் காக்கும் ஸ்டாலின் முகாமினை;பார்வையிட்டு,நலத்திட்ட உதவிகளை வழங்கினார்; பள்ளிக்கல்வித்துறை…

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  இன்று (09.08.2025) திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட காட்டூர் உருமு தனலெட்சுமி கலைக்கல்லூரியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நலம் காக்கும்…