Browsing Category

உள்ளூர் செய்திகள்

நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கட்சிக்கொடி அறிமுக விழா.

தேசிய செட்டியார்கள் பேரவை என்ற அமைப்பை கடந்த 15 ஆண்டுகளாக தொடங்கி தமிழக முழுவதும் கிளைகள் இல்லாத கிராமம். இல்லை என்று சொல்லும் அளவுக்கு கட்டமைப்பை உருவாக்கி மக்களுக்கான பல்வேறு போராட்டங்களை நடத்தி வெற்றி கண்டோம். இந்த நிலையில்…

தந்தை பெரியாரின் உருவச் சிலைக்கு திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ்…

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழாவையொட்டி, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், திருச்சி தஞ்சை சாலை காட்டூரில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் உருவச் சிலைக்கு திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் அன்பில்…

வன்கொடுமை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்ததுதொடர்பாக,

    திருச்சிராப்பள்ளி மாவட்டம், வளநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கபட்ட பெண்ணை 1.பிரகாஷ்(25),…

கஞ்சா வழக்கு மற்றும் பல்வேறு குற்ற வழக்கின் எதிரிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை…

திருச்சிராப்பள்ளி மாவட்டம். ராம்ஜிநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புங்கனூர் கிராமத்தில் உள்ள உருண்டைமலை பின்புறம் உள்ள பாறைகுழி அருகே கடந்த 07.08.2025-ஆம் தேதி அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த மெய்யப்பன் வயது…

அண்ணா அவர்களின் திருவுருவ சிலைக்கு கழக நிர்வாகிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாலை…

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் 15.09.2025 பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை, முன்னிட்டு திருச்சி இன்று காலை 08.00 மணிக்கு சிந்தாமணி அண்ணா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ சிலைக்கு கழக நிர்வாகிகளுடன் அமைச்சர் அன்பில்…

பேரறிஞர் அண்ணா பிறந்த தினமான இன்று (15.09.2025) திருச்சிராப்பள்ளி மாநக ராட்சியில் உள்ள 65…

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் 5 வது மண்ட லத்துக்குட்பட்ட 27 வது வார்டு சவேரியார் கோவில் தெரு பகுதியில் நடைபெற்ற பகுதி சபா கூட்டத்துக்கு மேயர் மு.அன்பழகன் அவா்கள் தலைமை வகித்து , பொது மக்களிடம் கோரிக்கைகளை கேட்ட றிந்து மனுக்களை…

நகைக்கடை மேலாளரை தாக்கி 10 கிலோ நகை கொள்ளை

திருச்சி அருகே சென்னையைச் சேர்ந்த நகைக்கடை மேலாளரை தாக்கி, 10 கிலோ நகைகளை கொள்ளையடித்தவர்களை போலீசார் தேடுகின்றனர்.
சென்னை, சவுகார்பேட்டையில் ஆர்.கே., ஜூவல்லரி உள்ளது. இதன் மேலாளர் பிரதீப் ஷாட். இவர், மூன்று பேருடன், திண்டுக்கல்

திருச்சியில் நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியின் தொகுதி நிர்வாகிகள் மாநாடு

எதிர்வரும் 2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை கருத்தில்கொண்டு, எஸ்டிபிஐ கட்சியின் மாநில அளவிலான ‘தொகுதி நிர்வாகிகள் மாநாடு’ எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் திருச்சி சமயபுரத்தில் இன்று (செப்டம்பர் 13,…

திருச்சி விஜய் பிரசாரக் கூட்டத்தில் சொதப்பல்: 8 மணி நேரம் காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றம்

 திருச்சியில் தொடங்கினால் எல்லாமே திருப்பு முனையாக அமையும் என நடிகரும், தவெக தலைவருமான விஜய் தெரிவித்தார். தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜயின், 'மக்கள் சந்திப்பு பிரசாரம்' திருச்சியில் இன்று (செப் 13) தொடங்கியது. முன்னதாக திருச்சி…

விடுதலைப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் 68 வது நினைவு நாள்

விடுதலைப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் 68 வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழக தலைவர் பொன் முருகேசன் அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவ படத்திற்கு தெற்கு மாவட்ட கழகச்…