Browsing Category

உள்ளூர் செய்திகள்

துறையூர் அருகே அரசு பள்ளியில், ஒன்பது மாதத்துக்கு முன் கட்டப்பட்ட அறையின் கூரை கான்கிரீட் நேற்று…

துறையூர் அருகே அரசு பள்ளியில், ஒன்பது மாதத்துக்கு முன் கட்டப்பட்ட அறையின் கூரை கான்கிரீட் நேற்று முன்தினம் பெயர்ந்து விழுந்தது. விடுமுறை நாள் என்பதால், மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே

திருச்சியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் திருச்சி மண்டல அளவில் அறிவுசார் சொத்துரிமை சார்ந்த…

     திருச்சியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், திருச்சி மண்டல அளவில் அறிவுசார் சொத்துரிமை சார்ந்த தொழில்முனைவோர் (iTNT) மையத்தின் துவக்க விழா நடைபெற்றது. பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி,…

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாண்புமிகு மேயர் திரு. மு.அன்பழகன், அவர்கள் தலைமையில் இன்று…

        திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாண்புமிகு மேயர் திரு. மு.அன்பழகன், அவர்கள் தலைமையில் இன்று (22.09.2025) திங்கட்கிழமை மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில்…

திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்…

திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் திருச்சி கேர் கல்லூரியில் அமைந்துள்ள கழக முதன்மைச் செயலாளரின் தம்பி ராமஜெயம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு…

திருச்சி தெற்கு மாவட்டத்தில் பத்தாயிரத்திற்கு மேற்பட்டோர் திரண்ட மாபெரும் பொதுக்கூட்டம்…

மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் சிறப்புரை கழக முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே என் நேரு திருச்சி தெற்கு மாவட்டத்தில் தமிழ்நாட்டின் மண் – மொழி – மானம் காக்க மாண்புமிகு கழக தலைவர் அவர்களால் அறிவிக்கப்பட்ட…

இளம் தலைமுறையின் ‘ரோல் மாடல்’: 18 வயதில் ரூ.100 கோடிக்கு அதிபரான பிரஞ்சலி அவஸ்தி!

16 வயதில் இந்திய பெண் பிரஞ்சலி அவஸ்தி உருவாக்கிய ஏஐ நிறுவனத்தின் மதிப்பு, தற்போது அவரது 18 வயதில் 100 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த சாதனை பெண்ணின் வாழ்க்கை குறித்து ஒர் சிறப்பு அலசல் இதோ!              தொழில்நுட்பத்தில்…

எதுவாக இருந்தாலும் கூகுள், ஏஐ.,யிடம் கேட்டுக்கொள்ளலாம் என்ற மெத்தனம் வந்துவிட கூடாது.…

சென்னையில் பள்ளிக்கல்வி துறை சார்பில் நடந்த முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: ஆசிரியர்கள் பணிக்கு வந்து இருக்க கூடிய 2 ஆயிரத்து 715 பேரையும் தமிழக முதல்வராக, தமிழக பெற்றோர் சார்பாக வரவேற்கிறேன். என்னை…

சிறுமியை கடத்தி பாலியல் துன்புறுத்தல் கொடுத்த நபருக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது

திருச்சிராப்பள்ளி மாவட்டம், சோமரம்பேட்டை காவல் நிலைய குற்ற எண். 280/17, U/s 147 148, 448, 342,323 366 A 506(2) IPC r/w 4, 5(1) 2, 6 of POCSO Act & 109 IPC வழக்கில் கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகா, நல்லூர் போதைக்காடு…

தந்தை பெரியார் அவர்களின் 147-ஆவது பிறந்தநாளையொட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.…

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து…

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாயின் திட்டமுகாரில் மாவட்ட ஆட்சித்தலைவர்…

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின்திட்டத்தின் இன்று பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கை மனுக்கஅகிர் நிவு கானும் வகையில் முகரமகள் நடைபெற்றது. இம்முகாம்களின் வாயிலாக நகப்புறத் நகறத்திற்கு 13 (18.09.2005) துறைகள் மூலமாக 43…