Browsing Category

உள்ளூர் செய்திகள்

திருச்சி தெற்கு மாவட்டத்தில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” ஆலோசனை கூட்டம் !

கழக முதன்மைச் செயலாளர் - அமைச்சர் கே.என். நேரு பங்கேற்பு ! மாவட்ட செயலாளர் - அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிக்கை ! "என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி" ஆலோசனை கூட்டம் பொருள் 1. கழக தலைவர் தமிழ்நாடு முதல்வர் அவர்களின்…

திருவெறும்பூர் கிருஷ்ண சமுத்திரம் முதல் நிலை ஊராட்யில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று…

பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் உங்களுடன் ஸ்டாலின் முகம் தமிழகம்முழுவதும் பத்தாயிரம் இடங்களில் நடத்துவதற்கு முடிவு செய்து நடத்தப்படுகிறது‌. மேலும் இதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் அருகே உள்ள…

திருவெறும்பூர் வாழவந்தான் கோட்டை முதல் நிலை ஊராட்யில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்றும்,…

திருவெறும்பூர் வாழவந்தான் கோட்டை முதல் நிலை ஊராட்யில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்றும், நாளையும் நடைபெறும் முகாமினை துவக்கி வைத்த தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில்…

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் 5 வார்டு எண் 24 பகுதிகளுக்குட்பட்ட பொதுமக்கள் பயன்பெறும்…

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் 5 வார்டு எண் 24 பகுதிகளுக்குட்பட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மெத்தடிஸ்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் பல்துறை உயர் சிறப்பு மருத்துவ முகாமில் மாவட்ட…

மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்களை திருவெறும்பூர்…

மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர்எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்களை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமை செயலகத்தில் சந்தித்து தனது திருவெறும்பூர் சட்டமன்றத்…

திருச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்

திருச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் திருச்சி தெற்கு மாவட்டக் கழக அலுவலகத்தில் மும்மதங்களைச் சேர்ந்த பெரியோர்களுக்கு பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்து பரிசு பொருட்களை வழங்கினார்.

ரயிலில் 17 கிலோ கஞ்சா பறிமுதல்

சேலம், சேலம் ரயில்வே போலீசார், தன்பாத் - ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில், நேற்று காலை சோதனை செய்தனர்.
முன்பதிவற்ற பொதுப்பெட்டி கழிப்பறை அருகே, ஒரு பை இருந்தது. அதை திறந்து பார்த்தபோது, 17 கிலோ கஞ்சா இருந்தது. கஞ்சா கடத்தி

ரோடு சேதம், பயன்பாடில்லாத குடிநீர் தொட்டி, துார்வாராத வாறுகால்

சிவகாசி தெருக்களில் ரோடு சேதம், வாறுகால் துார்வாராததால் தொற்றுநோயால் பாதிப்பு, செயல்பாட்டிற்கு வராத குடிநீர் தொட்டி உட்பட பல்வேறு பிரச்னைகளால் திருத்தங்கல் கே.கே., நகர், முனீஸ்வரன் காலனி குடியிருப்புவாசிகள் வேதனையடைந்துள்ளனர். இது…

ஆதார் மையத்தில் குவிந்த நுாறு நாள் திட்ட பணியாளர்கள்

திருப்புவனம் ஆதார் மையத்தில் ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் ஆதார் பதிவு செய்ய வந்தனர்.
தாலுகா அலுவலகங்களில் ஆதார் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. தினசரி 50 முதல் 60 நபர்களுக்கு மட்டுமே ஆதார் பதிவு, திருத்தம் செய்ய

பழனிசாமி, சீமான் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழக டி.ஜி.பி., அலுவலக இ - மெயிலுக்கு, நேற்று காலை மெயில் ஒன்று வந்தது.
அதில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீடுகள், போரூரில் உள்ள ஆல்பா பள்ளி,