Browsing Category

உள்ளூர் செய்திகள்

சேலத்தில் நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி conclave நடைபெற்றது.

மாண்புமிகு முதலமைச்சர் 5 இலட்சம் சொந்த நிதி கொடுத்து இத்திட்டத்தை ஆரம்பித்தார். இதில் தற்போது 1000 கோடிக்கும் அதிகமான நிதி கொடையாக பெறப்பட்டுள்ளது. சேலத்தில் மட்டும் 168.54 கோடி நிதி பெறப்பட்டுள்ளது. முதன்மை உயர்கல்வி…

திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல்துறை காரில் கடத்திவரப்பட்ட சுமார் 85 கிலோ கஞ்சாவை கைப்பற்றியது -கைது…

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இன்று (02.11.2025) மணப்பாறை விராலிமலை சாலையில் உள்ள ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் ரைஸ் மில் அருகில் மணப்பாறை போக்குவரத்து காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர்…

பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் தமிழக முழுவதும்…

திராவிட_மாடல் அரசின் சேவைகளை கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு சேர்த்திட மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்உங்களுடன்_ஸ்டாலின் திட்ட முகாம், திருச்சி கிழக்குத் தொகுதி மாநகராட்சி மண்டலம் ஒன்றிற்கு உட்பட்ட வார்டு எண் 21 மேலபுலிவார்…

காமராசர் நூலகம் மற்றும் அறிவுசார் மைய கட்டிடப் பணிகளை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு…

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் அவர்கள், காணொளிவாயிலாக திருச்சிராப்பள்ளி டி.வி.எஸ் டோல்கேட் அருகில் உலக தரத்திலான மாபெரும் பெருந்தலைவர் காமராஜர் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்திற்கு(21.03.2025) அடிக்கல்…

நிதி நிறுவனம் மோசடி மீண்டும் விசாரணை

சென்னையில் செயல்பட்டு வந்த, நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டோரிடம், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னையில், அக்குவேலன் சிட்ஸ் பி.லிட்., என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதில் பொதுமக்கள்…

அற்ப அரசியலை முதல்வர் ஸ்டாலின் நிறுத்தி கொள்ள வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்

தாத்தா காலத்தில் தொடங்கிய அற்ப அரசியலை, பேரன் காலத்திலும் தொடர்வதை, முதல்வர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திமுகவின் ஊழலும், போலி வேடமும் மக்கள் மத்தியில் அம்பலப்படும்…

திருச்சி தெற்கு மாவட்டத்தில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” ஆலோசனை கூட்டம் !

கழக முதன்மைச் செயலாளர் - அமைச்சர் கே.என். நேரு பங்கேற்பு ! மாவட்ட செயலாளர் - அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் "என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி" ஆலோசனை கூட்டம் திருச்சி "கலைஞர் அறிவாலயத்தில்" நடைபெற்றது .…

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், முத்துராமலிங்க தேவர் அவர்களின் குருபூஜை முன்னிட்டு அமைச்சர்…

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள "பசும்பொன் முத்துராமலிங்க தேவர்" அவர்களின் திருவுருவச் சிலைக்குமாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் - அன்பில் மகேஸ்…

நவ.,5ல் சிறப்பு தவெக பொதுக்குழு கூட்டம்: விஜய் அறிவிப்பு

தவெகவின் சிறப்புப் பொதுக்குழு நவம்பர் 5ம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறும் என அக்கட்சித் தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு வணக்கம். நம் அரசியல் பயணத்தில் அர்த்தம் பொதிந்த

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலை போட்டிகளை பார்வையிட்டு பங்கேற்ற மாணவ,…

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் கடந்த 27-10-2025 முதல் 30-10-2025 வரை பத்து பள்ளிகளில் நடைபெற்று வருகிறது. இப்போட்டிகளில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலுகின்ற அரசு பள்ளி மாணவ, மாணவியர்கள்…