Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
உள்ளூர் செய்திகள்
அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு நடிகர் விஜய்யுடன் செங்கோட்டையன் சந்திப்பு; இன்று…
சென்னை: அதிமுக எம்எல்ஏ பதவியை நேற்று காலையில் ராஜினாமா செய்த செங்கோட்டையன், நடிகர் விஜய்யை சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து இன்று தவெகவில் தனது ஆதரவாளர்களுடன் இணைகிறார். அதிமுக மூத்த நிர்வாகிகளில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன், 1977ம்… தமிழ்நாடுஅரசு மற்றும் மீனவர் நலத்துறை சார்பாக காவிரி கரையில் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்வு அமைச்சர்…
அமைச்சர் தமிழ்நாடு அரசு 23.11.2025 அன்று மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் தலைமையில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் வாயிலாக பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2025-26ம்… சிறப்பு முகாமில் ரகளை 11 வெளிநாட்டினர் மீது வழக்கு
திருச்சி: திருச்சி சிறப்பு முகாமில் உள்ள வெளிநாட்டினர், தங்கள் நாட்டுக்கு அனுப்ப வலியுறுத்தி ரகளையில் ஈடுபட்டு, முகாம் கதவை உடைத்ததால், 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் இருந்து வந்து, சட்ட விரோத செயல்களில்
திருச்சி புத்தூர் ஜெனட் மருத்துவமனையில் சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தை மருத்துவமனையின் அலட்சிய…
திருச்சிராப்பள்ளி மாவட்டம் இலால்குடி பகுதியை சேர்ந்த திருமதி.ஜெயராணி
க/பெ.ஜான்சன் என்பவர் 01:11:2025 அன்று பிரசவத்திற்காக திருச்சிராப்பள்ளி புத்தூரில் உள்ள ஜெனட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு 03.11.2025 அன்று ஆண் குழந்தை… இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி
வாக்காளர்களுக்கு முன்நிரப்பப்பட்ட படிவங்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு முன்நிரப்பப்பட்ட படிவங்களை பூர்த்தி செய்து வாக்காளர்களிடமிருந்து படிவங்கள் மீள பெறப்பட்டு வாக்குசாவடி அலுவலர்களால் செயலியில் … திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக வ.உ.சி நினைவு நாளை முன்னிட்டு மாலை அணிவிப்பு
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், சுகந்திர போராட்ட வீரரும் கப்பலோட்டிய தமிழன் ஐயா வ.உ.சி அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு இன்று 18/11/2025 செவ்வாய்க்கிழமை திருச்சி கோர்ட் அருகில் அமைந்துள்ள வ.உ.சி அவர்களின் திருஉருவச் சிலைக்கு… ஜி.எஸ்.டி.,யின் கீழ் அரிசி, பருப்பு, கோதுமைக்கு இரட்டை வரி வரிச்சீரமைப்பில் விடுபட்டதால் வணிகர்கள்…
வரிச்சீரமைப்பில் விடுபட்டுள்ள அரிசி, பருப்பு, கோதுமை, தினை, மாவு, வெல்லம் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.,யின் கீழ் உள்ள இரட்டை வரிவிகிதத்தை நீக்க வேண்டுமென தமிழக உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத்தினர்… அதிகாரிகள் தான் மக்களுக்கு பொறுப்பு; அவர்கள் மத்தியில் ‘ஈகோ’ நிலவுகிறது அன்னதானத்திற்கு…
திண்டுக்கல் மாவட்டம் என்.பஞ்சம்பட்டியில் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி அரசு மைதானத்தில் அன்னதானம் நடத்த அனுமதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.… மாதர் சங்கத்தினர் கண்டனம்
மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது கண்டிக்கக்கூடியது. பெண்கள் இதுபோன்ற புகார்களை வெளியில் சொல்ல தேவையான தைரியத்தை, தர வேண்டியது போலீசாரின் கடமை. எந்த இடத்தில் குற்றம் நடந்தாலும், அதற்குரிய தண்டனையை பெற்றுத்தர வேண்டும்.
பெண்கள் எந்த… “என் வாக்குச்வாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சி கூட்டம். #தமிழ்நாடு_தலைகுனியாது
திருச்சி தெற்கு மாவட்டம் திருவெறும்பூர் தெற்கு ஒன்றியம்காந்தாலூர் ஊராட்சிவாக்குச்சாவடி எண் 290 திருச்சி
“என் வாக்குச்வாவடி வெற்றி வாக்குச்சாவடி"ஆலோசனைக்கூட்டம் காந்தளூர் மாரியம்மன் கோயில் தெருவில் நடைபெற்றது.
இப்பயிற்சிக் கூட்டத்தில்…