Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
தலைப்பு செய்திகள்
443 நாட்களுக்கு பிறகு மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடிக்கு கீழ் சரிவு!
மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் 443 நாட்களுக்கு பிறகு 100 அடிக்கு கீழ் சரிந்துள்ளது.
மேட்டூர் அணை காவிரி டெல்டா பாசனத்துக்கான முக்கிய நீர்த்தேக்கப் பகுதியாக விளங்கி வருகிறது. டெல்டா மாவட்டங்களில் 16 லட்சம் ஹெக்டேர் நிலம் மேட்டூர்… அன்புமணியின் கூட்டணி பேச்சுவார்த்தை சட்டவிரோதம்: ராமதாஸ் கண்டனம்.
சென்னை: அன்புமணியின் கூட்டணிப் பேச்சு சட்டவிரோதம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக சார்பில் அன்புமணி கூட்டணி பேசியதாக வெளியான தகவல் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். டிசம்பர் 17ம் தேதி செயற்குழு, பொதுக்குழுவால் ராமதாஸ்… மீன் பிடிக்க அழைத்து செல்வதாக கூறி 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற கொடூரனுக்கு தூக்கு: ஒடிசா…
பார்கர்: ஐந்து வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்த இளைஞருக்கு, ஒடிசா நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ஒடிசா மாநிலம் பார்கர் மாவட்டம் சோடா கிராமத்தில், கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி 5 வயது… ஆவின் பால் விலையேற்றம் என வெளியாகும் செய்திகள் முற்றிலும் தவறானவை, ஆதாரமற்றவை – ஆவின்…
சென்னை : ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.ஆவின் நிறுவனத்தின் மூலமாக விற்பனை செய்யப்படும் பச்சை நிற பால் பாக்கெட்டுகள் லிட்டருக்கு ரூபாய் 6… பரபரப்பான அரசியல் சூழலில் எடப்பாடி பழனிசாமி திடீர் டெல்லி பயணம்.
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஏற்கனவே டெல்லி சென்ற நிலையில் பழனிசாமியும் செல்கிறார். அதிமுக-பாஜக கூட்டணியில் பாமக இணைந்த நிலையில் எடப்பாடி… ராமதாஸ் காட்டம்! அன்புமணியின் கூட்டணிப் பேச்சு சட்டவிரோதம்.
காவல் துறையில் ஆர்டர்லி முறை முற்றிலும் ஒழிக்க மாவட்ட அளவில் கலெக்டர் தலைமையில் கண்காணிப்பு குழு:…
காவல்துறை உயரதிகாரிகள் வீடுகளில் ஆர்டர்லிகள் நியமிக்கப்படுவதை கண்காணிக்க மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் குழுவை அமைக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயில் நிலத்திற்கும், தமக்கும் பாதுகாப்பு வழங்கக்கோரி… கரூர் வழக்கில் திருப்பம்! டைம்லைன் இடிக்குது.. உடனே வாங்க.. விஜய்க்கு சிபிஐ அதிரடி சம்மன்..
சென்னை: கரூர் வழக்கில் தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. ஜனவரி 12ம் தேதி டெல்லியில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்த வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ. அதிகாரிகள், விஜய் பங்கேற்ற திரைப்பட… இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை: தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக முடிக்க உத்தரவிடக்கோரி மனு.
இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணையை பேரவை தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக விசாரித்து முடிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றத்தி்ல் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிமுக உட்கட்சி… தமிழக பாஜக வலியுறுத்தல்பொங்கல் ரொக்கப் பரிசு தொகையை ரூ.8 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
சென்னை: பொங்கல் பரிசு தொகையை ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என, பாஜக வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து, தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்ட அறிக்கை: அதிமுக ஆட்சியில்…