Browsing Category

தலைப்பு செய்திகள்

தமிழ்நாடு விவசாயிகள் – தொழிலாளர்கள் கட்சி சார்பில் தொழிலாளர்களுக்கு விரோதமான 4 தொகுப்பு…

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி சார்பில் அதன் பொதுச்செயலாளர் பொறியாளர் ஜெகதீசன் தலைமையில் தொழிலாளர்களுக்கு விரோதமான 4 தொகுப்பு சட்டங்களை நடைமுறைப்படுத்தும் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன…

எடப்பாடி பழனிசாமி எங்கே போனார்? அமைச்சர் ரகுபதி!

சென்னை: நெல் ஈரப்பத அளவினை 22% ஆக ஒன்றிய அரசு உயர்த்தாததை கண்டிக்காமல் எடப்பாடி எங்கே போனார்? என அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட போது எடப்பாடி பழனிசாமி எங்கே போனார்?. மூன்று வேளாண்…

அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு நடிகர் விஜய்யுடன் செங்கோட்டையன் சந்திப்பு; இன்று…

சென்னை: அதிமுக எம்எல்ஏ பதவியை நேற்று காலையில் ராஜினாமா செய்த செங்கோட்டையன், நடிகர் விஜய்யை சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து இன்று தவெகவில் தனது ஆதரவாளர்களுடன் இணைகிறார். அதிமுக மூத்த நிர்வாகிகளில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன், 1977ம்…

பஞ்சபூர் முதல் கருமண்டபம் வரை புறவழிச்சாலை தொகுப்பு-I –

பஞ்சபூர் முதல் கருமண்டபம் வரை புறவழிச்சாலை தொகுப்பு-I - கோரையாறு மற்றும் உய்யகொண்டான் ஆறு கிழக்கு கரை பகுதியில் புறவழிச்சாலை அமைக்கும் பணி ஆய்வு மாண்புமிகு மேயர் மு. அன்பழகன் அவர்கள் இன்று (26.11.2025) திருச்சிராப்பள்ளி…

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பார்வையாளராக திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி

அன்புடையீர் வணக்கம். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பார்வையாளராக திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளை சந்திக்க பார்வையாளர் திரு .சாஹிர் சனதி அவர்கள் நாளை புதன்கிழமை 26. 11. 2025 காலை 9 மணி அளவில் திருச்சி விமான…

இந்தியா ஒற்றுமை இயக்கத்தின் திருச்சி மண்டல செயலாளர் அன்பழகன் தலைமையில் குடிமை சமூகங்கள் சேர்ந்த சமூக…

இந்தியா ஒற்றுமை இயக்கத்தின் திருச்சி மண்டல செயலாளர் அன்பழகன் தலைமையில் குடிமை சமூகங்கள் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் அரசமைப்பு தினத்தை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஒவ்வொரு ஆண்டும் தேசிய சட்ட தினம் அரசு மற்றும் குடிமை…

முன்னாள் ஒன்றிய அமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் மனசாட்சியாக விளங்கிய முரசொலி…

முன்னாள் ஒன்றிய அமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் மனசாட்சியாக விளங்கிய முரசொலி மாறன் அவர்களின் 20’வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி திருச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் -மாண்புமிகு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழ…

தமிழ்நாடுஅரசு மற்றும் மீனவர் நலத்துறை சார்பாக காவிரி கரையில் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்வு அமைச்சர்…

அமைச்சர் தமிழ்நாடு அரசு 23.11.2025 அன்று மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் தலைமையில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் வாயிலாக பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2025-26ம்…

ஆரணி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

ஆரணி : ஆரணி அடுத்த கல்லேரிப்பட்டு கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக ஊராட்சி சார்பில் ஆழ்துளை கிணறு, கிணறுகள் அமைத்து மேல்நீர் தேக்க தொட்டியில் தண்ணீர் சேகரித்து…

சாத்தனூர் அணையிலிருந்து காலை 10.00 மணியளவில் உபரிநீர் வெளியேயற்றம்: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

திருவண்ணாமலை: சாத்தனூர் அணையில் தற்போது (26.11.2025) காலை 6.00 மணி நிலவரப்படி, வினாடிக்கு 1450 கனஅடி நீர் வெளியற்றப்பட்டு வருகிறது. நீர்வரத்தானது வினாடிக்கு 1180 கன அடியாக உள்ள நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் 28.11.2025 முதல் மூன்று…