Browsing Category

தலைப்பு செய்திகள்

பாபர் மசூதி தகர்ப்பு தினம்

திருச்சியில் டிசம்பர்6, பாபர் மசூதி தகர்ப்பு தினம்,பாசிச எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு SDPI கட்சியின் சார்பாக 1000 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டனங்களை பதிவு செய்தனர். டிசம்பர் 6 பாசிச எதிர்ப்பு தினம் பாபர் பள்ளி இடித்த  33…

கொள்ளை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிக்கு இரட்டை ஆயுள்

தலைப்பு : கொள்ளை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது - தொடர்பாக திருச்சிராப்பள்ளி மாவட்டம், சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோட்டைகாரன்மேடு கிராமத்தில் வசித்து வரும் மைதிலி, க/பெ.…

எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்து டிசம்பர் 6 அன்று காலை 10:30…

எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்து டிசம்பர் 6 அன்று காலை 10:30 மணியளவில் பாலக்கரை ரவுண்டானாவில் மக்கள்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது . இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஊடக உறவுகளாகிய தாங்கள் அனைவரும் வருகை…

DCM – 48 என்ற தலைப்பில் தமிழக துணை முதல்வர் – கழக இளைஞரணி செயலாளர் மாண்புமிகு உதயநிதி…

DCM - 48 என்ற தலைப்பில் தமிழக துணை முதல்வர் – கழக இளைஞரணி செயலாளர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 48வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது அதன் தொடர்ச்சியாக…

எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள்: டிச.15 வரை 4 விரைவு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து…

சென்னை: எழும்​பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறு​வ​தால், ராமேசுவரம், தஞ்சாவூர், கொல்​லம் உட்பட 4 விரைவு ரயில்கள் தாம்​பரத்​தில் இருந்து இயக்​கு​வது டிச.15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்​து தெற்கு ரயில்வே…

மேகேதாட்டு விவகாரம்: மத்திய அரசை கண்டித்து தஞ்சாவூரில் விவசாயிகள் ரயில் மறியல்: 100 பேர் கைது

தஞ்சாவூர்: மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக மத்திய அரசையும், உச்ச நீதிமன்றத்தையும், கர்நாடக அரசையும் கண்டித்து தஞ்சாவூரில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் இன்று காலை ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்தப்…

ஸ்டாலின் அனைவருக்குமான முதல்வரா? அண்ணாமலை கேள்வி

மதுரை: '' திமுக அரசு மத மோதலை ஏற்படுத்த முயற்சி செய்கிறது. ஸ்டாலின் அனைவருக்குமான முதல்வரா?'' என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணை

திருப்பரங்குன்றம் மலையில் தர்கா அருகில் உள்ள தூணில் தீபம் ஏற்ற தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையரின் மேல்முறையீடு, உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணை - நீதிபதிகள்…

பள்ளி கல்லூரி மாணவர்களுக்காக தனியாக பேருந்து வசதியை துவக்கி வைத்து அமைச்சர்கள்.

பள்ளி கல்லூரி மாணவர்களுக்காக தனியாக பேருந்து வசதியை துவக்கி வைத்து அமைச்சர்கள். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் ( லிட் )திருச்சி மண்டலம் சார்பில் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட…

வெளியீடு மற்றும் ஒளிபரப்பிற்காக வெளியிடப்பட்டது

தமிழ்நாடு மாநில கலை மற்றும் கலாச்சார வளங்கள்_பயிற்சி மைய தேசிய தூதுவர்_திருச்சிதிருவரம்பூர்- மூத்த ஆசிரியை எஸ்.பீபி அப்துல் நியமனம். திருச்சி_ டிசம்பர் 1 .கலை கலாச்சார துறை வளமையம் மற்றும் பயிற்சி மையம் தமிழ்நாடு மாநில பயிற்சியாளர்…