தமிழகத்தில் கடந்த ஏழு மாதங்களில் உணவு பொருள் கடத்தலில் ஈடுபட்ட 6272 பேர் கைது ஐ.ஜி ரூபேஷ் குமார் மீனா தகவல் :
தமிழகத்தில் கடந்த ஏழு மாதங்களில் உணவுப்பொருள்கள் களத்தில் ஈடுபட்ட 6272 பேரை உணவு பொருள் கடத்தல் தரிப்பு பிரிவு போலீசார்
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
க்ரைம்
பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு ரூ.2,500 லஞ்சமாக வாங்கிய விஏஓ கைது.
திண்டுக்கல்: திண்டுக்கல் அய்யம்பாளையத்தில் கூலித்தொழிலாளியிடம் பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.2,500 லஞ்சம் வாங்கிய விஏஓவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா அய்யம்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக… திருப்பூர்:- வரதட்ச்சனை கொடுமையால் மீண்டும் ஒரு புதுப்பெண் தற்கொலை…* கணவர் , மாமனார்- மாமியார்…
திருப்பூர் கே.செட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. தொழில் அதிபர். இவரது மனைவி சுகந்தி, இந்த தம்பதியின் மகள் பிரீத்தி (வயது 26). இவருக்கும், ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரத்தை சேர்ந்த என்ஜினீயரான சதீஸ்வர் (30) என்பவருக்கும்… சிறுமியை மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்த எஸ்.ஐ., மற்றும் மூன்று போலீசார் பணி நீக்கம்…
திருச்சி:முக்கொம்பு அணை பகுதியில், சிறுமியை மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்த எஸ்.ஐ., மற்றும் மூன்று போலீசார் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி, ஜீயபுரம் எஸ்.ஐ.,யாக இருந்த சசிகுமார், நவல்பட்டு போலீஸ்காரர் பிரசாத்,சென்னை: எம்.பி.பி.எஸ். பயிலும் மாணவி அறையில் தூக்கிட்டு தற்கொலை
சென்னை, சென்னையில் அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரியில் 2ம் ஆண்டு பயின்று வந்தவர் திவ்யா, இவர் டி.பி. சத்திரம் பகுதியில் அறை எடுத்து அதில் தங்கியபடி
தமிழகத்தில் உணவு பொருள் கடத்தல் : கடந்த ஏழு மாதங்களில் உணவு பொருள் கடத்தலில் ஈடுபட்ட 6272 பேர் கைது…
தமிழகத்தில் கடந்த ஏழு மாதங்களில் உணவு பொருள் கடத்தலில் ஈடுபட்ட 6272 பேர் கைது ஐ.ஜி ரூபேஷ் குமார் மீனா தகவல் :
தமிழகத்தில் கடந்த ஏழு மாதங்களில் உணவுப்பொருள்கள் களத்தில் ஈடுபட்ட 6272 பேரை உணவு பொருள் கடத்தல் தரிப்பு பிரிவு போலீசார்போக்சோ வழக்குகளில் நேற்றைய தினம் சிலர் கைது செய்யப்பட்டனர் !
சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (ஆகஸ்ட் 04) சிலர் போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் விபரம் பின்வருமாறு:
'சில்மிஷ' மத போதகர் கைது
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே உள்ள கிறிஸ்துவ சபை ஒன்றில், மூலச்சல்… தர்மஸ்தலாவில் நடந்தது என்ன? தூய்மை பணியாளர் கொடுத்த வாக்குமூலத்தால் பரபரப்பு .
இரண்டு வாரங்களுக்கு முன், கர்நாடகாவின் மங்களூரு நகரில் தூய்மைப் பணியாளர் ஒருவர் 1995 முதல் 2014-க்கு இடைபட்ட காலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமிகள், பெண்கள் மற்றும் ஆண்கள் என சுமார் 150 உடல்களை வெவ்வேறு இடங்களில் தான்சிறுமிக்கு பாலியல் தொல்லை எஸ்.ஐ., உட்பட 4 பேர் ‘டிஸ்மிஸ்’
திருச்சி:முக்கொம்பு அணை பகுதியில், சிறுமியை மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்த எஸ்.ஐ., மற்றும் மூன்று போலீசார் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி, ஜீயபுரம் எஸ்.ஐ.,யாக இருந்த சசிகுமார், நவல்பட்டு
திருச்சி, பொன்மலையில் கஞ்சா விற்ற பெண் உள்பட 4 பேர் கைது.
திருச்சி, பொன்மலை காவல் சரகத்துக்கு உட்பட்ட முன்னாள் ராணுவ வீரர் காலனி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் போலீசார் முன்னாள் அப்பகுதியில் தனிப்படையுடன்… திருச்சியில் கள்ள சந்தையில் தீவிரமான மது விற்பனையா ?
திருச்சியின் பல்வேறு பகுதிகளில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை நடைபெறுவதாகக் கூறப்படும் நிலையில் கருங்காடு பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் சட்ட விரோதமாக மதுவிற்பனை செய்து வந்தார்.
இவர் அருகில் உள்ள அரசு மதுபானக் கடையில் இருந்து…
இவர் அருகில் உள்ள அரசு மதுபானக் கடையில் இருந்து…