Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
க்ரைம்
திருச்சிராப்பள்ளிமாவட்ட காவல்துறை மனவளர்ச்சி குன்றிய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியை…
திருச்சிராப்பள்ளி மாவட்டம், முசிறி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த மணவளர்ச்சி குன்றிய சிறுமியை பக்கத்து தெருவை சேர்ந்த மதியழகன்(02) முசிறி என்பவர் அடிக்கடி திண்பண்டம் வாங்கிக் கொடுத்து தூக்கி சென்று பாலியல்… தலைப்பு : சைபர் கிரைம் காவல் நிலைய குற்ற வழக்கின் எதிரிகளை கைது செய்தது -தொடர்பாக
திருச்சி மாவட்டம், லால்குடி, புறத்தாக்குடியை சேர்ந்த திரு. ஆரோக்கியசாமி 54/25 த.பெ வில்லியம் என்பவர் தான் முகநூலில் Capital Finance Loan என்ற விளம்பரத்தை பார்த்து 9773541323 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது… வன்கொடுமை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்ததுதொடர்பாக,

திருச்சிராப்பள்ளி மாவட்டம், வளநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கபட்ட பெண்ணை 1.பிரகாஷ்(25),… POSCO வழக்கின் எதிரிக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.60,000-ம் அபராதமும், மற்றும் அடிதடி…
திருச்சிராப்பள்ளி மாவட்டம். வளநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி எதிரே ஜெராக்ஸ் கடை நடத்தி வரும் சண்முகசுந்தரம் 51/19 த.பெ சுப்பிரமணியன், சிவன்கோவில் தெரு, கோவில்பட்டி, மருங்காபுரி என்பவர் தனது ஜெராக்ஸ்… தொட்டியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை சம்பவத்தில் எதிரிகளை கைது செய்து…




திருச்சிராப்பள்ளி மாவட்டம், உப்பிலியபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆலத்துடையான்பட்டி கிராமத்தில் வசித்துவரும் சுரேஷ் 35/25 த.பெ நடராஜன் என்பவர் கடந்த இரண்டு மாதங்களாக தனது மனைவி மாதவி வீடான தொட்டியம் காவல் நிலைய… கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை!
திருச்சிராப்பள்ளி மாவட்டம். சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, ஏகிரி மங்கலம் நடுத்தெருவில் வசித்து வரும் இளையராஜா 37/21 த.பெ நடராஜன் என்பவருக்கும், இவரிடம் பிளம்பராக வேலை பார்த்து வந்த தர்மா @ தர்மராஜ் 27/21, S/o மாரிமுத்து.… வாலிபருக்கு அரிவாள் வெட்டு!
திருச்சி, தென்னூர், ஆழ்வார் தோப்பு பகுதியில்
கோழி கடை நடத்தி வருபவர் ஆசிக் ரகுமான் (வயது34) வியாபாரம் நடத்த தமீம் என்பவரிடம் கடன் வாங்கி கடையை நடத்தி வருகிறார். இருவருக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் பணம் கேட்டு தமீம் மற்றும் 21… மணப்பாறை பகுதியில் உள்ள பஞ்சர் கடையில் நான்கு சக்கர வாகனத்தின் 42 டயர்களை திருடிய மூன்று நபர்களுக்கு…
திருச்சி மாவட்டம், மணப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தப்புடையான்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே கடந்த 2023 ஆம் ஆண்டு மணப்பாறை கே.பெரியபட்டியைச் சேர்ந்த பாண்டியன் என்பவருக்கு சொந்தமான பஞ்சர் கடையிலிருந்து நான்கு சக்கர… பெண் அஞ்சலக ஊழியரை பாலியல் சீண்டல் செய்த காவலரை கைது செய்து சிறையில் அடைப்பு.
திருச்சி மாநகரம், உறையூர், தேவாங்க நெசவாளர் காலனியை சேர்ந்த யாமினி 25/25 த.பெ சரவணன் என்பவர் கடந்த 08.08.25 தேதியன்று காலை 09.00 மணியளவில் தான் பணிபுரியும் பொன்மலை அஞ்சல் அலுவலகத்திற்கு இருசக்கர வாகனத்தில் பொன்மலை அம்பேத்கார் திருமண… திருச்சி – துவரங்குறிச்சி மற்றும் புத்தாநத்தம் பகுதிகளில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 11…
மகாலிங்கம் (74/25), த/பெ. கிருஷ்ண கோனார், களத்துவீடு, தளவாய்பட்டி, மருங்காபுரி. துவரங்குறிச்சி என்பவர் மற்றும் அவரது மனைவியான கமலவேனி (60/25) ஆகியோர் மேற்படி முகவரியில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகளும்…