Browsing Category

Arasiyal Aathithan

Your blog category

‘மகன், மகள்களின் கல்வி கட்டணத்தை செலுத்த முடியாமல் கஷ்டப்படுகிறேன்’: பத்மஸ்ரீ விருது பெற்ற ஓவியரின்…

ஊட்டி: நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ள பழங்குடியின கிராமமான வெள்ளரிக்கொம்பை கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (53) என்கிற கிட்னா. இவரது மனைவி சுசீலா. இவர்களுக்கு ஒரு மகன், 3 மகள்கள் உள்ளனர். இவர் 30…

விஜய் ‘பப்பு’ இங்கு வேகாது செல்லூர் ராஜூ ஆவேaசம்

மதுரை: ‘‘புதிதாக வந்தவர்களின் பப்பு இங்கு வேகாது’’ என விஜயை செல்லூர் ராஜூ தாக்கிப் பேசினார். மதுரை ஜீவா நகரில் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நேற்றிரவு நடந்தது. இதில், பங்கேற்ற

தமிழ்நாட்டில் சென்னை உள்பட 10 மாவட்டங்களில் இரவு 7 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, கோவை, திருப்பூர், வேலூர், திருவண்ணாமலை, நீலகிரி, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

திருப்பதியில் ஒரு வயது குழந்தையை கடத்தி விற்பனை செய்த வேலூர் தம்பதி உட்பட 6 பேர் கைது

  திருப்பதியில் ஒரு வயது குழந்தையை கடத்தி விற்பனை செய்த வேலூர் தம்பதி உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். திருப்பதி சிந்தலச்செருவு அருகே குடிசையில் வசித்து வந்த தம்பதி சுசித்ரா- மஸ்தானின் ஒரு வயது குழந்தை கடத்தப்பட்டுள்ளது. ஜனவரி 21ம் தேதி…

முதலமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து பகுதிநேர ஆசிரியர்களின் போராட்டம் ஒத்திவைப்பு

முதலமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து பகுதிநேர ஆசிரியர்களின் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. சிறப்பு மதிப்பெண் மூலம் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்று பேரவையில் முதல்வர் உறுதியளித்திருந்தார். இதையடுத்து எங்களுக்கு பாதகம்…

ஊழியர்களின் 3வது பிரசவத்துக்கும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு தர வேண்டும் – சென்னை…

ஊழியர்களின் 3வது பிரசவத்துக்கும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு தர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு குறித்து அனைத்து மாவட்ட நீதிமன்ற பதிவாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப ஐகோர்ட்…

தேநீர் கடையில் தேங்கி நிற்கும் வாகனங்கள் அவதிப்படும் பொதுமக்கள்

தேநீர் கடையில் தேங்கி நிற்கும் வாகனங்கள் அவதிப்படும் பொதுமக்கள். தஞ்சை மெயின் ரோடு வரகனேரி பஜாரில் அமைந்துள்ள ஜம்ஜம் என்ற தேநீர் கடையில் வரும் நபர்கள் அனைவரும் வாகனத்தை நடுரோட்டில் நிறுத்திக் கொண்டு காலையி லும் மாலையிலும்…

நான்கு நாட்கள் தொடர்ந்து வங்கி விடுமுறை

ஜனவரி 27 அன்று நடைபெறவுள்ள வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, அந்த நாளில் வங்கிப் பணிகள் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பே தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை இருப்பதால், மொத்தம் 4 நாட்கள் வங்கிகள் செயல்படாது.…

திருவனந்தபுரம் – தாம்பரம் அம்ரித் பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

நாகர்கோவிலில் இருந்து நெல்லை, மதுரை, பழனி, கோவை, சேலம் வழியாக மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் சுற்றுலா தலம் அருகே உள்ள நியு ஜல்பைகுரி நகருக்கு ஒரு அம்ரித் பாரத் ரெயில் கடந்த வாரம் போக்குவரத்தை தொடங்கி உள்ளது. இந்த நிலையில்,…

கணவன் சாப்பிட்ட பிரியாணியில் 20 தூக்க மாத்திரைகள்….. விடிய விடிய கள்ளக்காதலனுடன் ஆபாச படம்…

ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம் சிலுவூரை சேர்ந்தவர் சிவ நாகராஜு (வயது 45). வெங்காய வியாபாரி. இவரது மனைவி லட்சுமி மாதுரி (வயது 37). தம்பதிக்கு கடந்த 2017-ம் ஆண்டு திருமணமாகி 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். லட்சுமி மாதுரி விஜயவாடாவில் உள்ள…