Browsing Category

Arasiyal Aathithan

Your blog category

மழை காலத்தில் நோயினால் உயிரிழக்கும் ஆடுகள் கிராமங்கள் தோறும் தடுப்பூசி முகாம்.

விவசாயிகள் கோரிக்கை கோவில்பட்டி : தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்தப்படியாக கால்நடை தொழிலான ஆடு, மாடு வளர்ப்பு பிரதானமாக நடைபெற்று வருகிறது. இங்கு சுமார் 2 லட்சம் செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள், பசுக்கள் உள்ளன. கடந்த…

பொங்கல் தொகுப்பு ஜனவரி 10ம் தேதிக்குள் அனைவருக்கும் வழங்கப்படும் : அமைச்சர் காந்தி.

 சென்னை : பொங்கல் தொகுப்பு ஜனவரி 10ம் தேதிக்குள் அனைவருக்கும் வழங்கப்படும் என்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பொங்கல் தொகுப்பு தயாராக உள்ளதாகவும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும்…

திருவண்ணாமலையில் ரூ.1400 கோடி மதிப்பில் 2.66 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின்…

* வேளாண் கண்காட்சியையும் தொடங்கி வைத்தார் திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று நடந்த அரசு விழாவில் 2,66,194 பயனாளிகளுக்கு ரூ.1,400 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 2 நாள் மாநில அளவிலான…

ஹேர் கலரிங் தலைமுடியுடன் வந்த மகள்.. திருச்சி பெண் அரசியல்வாதி ஜெயந்தியா இது?

ஹேர் கலரிங் தலைமுடியுடன் வந்த மகள்.. திருச்சி பெண் அரசியல்வாதி ஜெயந்தியா இது? யாருமே எதிர்பார்க்கலயே திருச்சி: திருச்சி அருகே நிகழ்ந்த ஒரு குடும்ப சம்பவம் ஒட்டுமொத்த பேரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது... மனித உயிர்களின் மதிப்பை…

மாண்புமிகு நகராட்சி நிறுவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் ஒருங்கிணைந்த பேருந்து முனைய…

மற்றும் வணிக வளாகத்தின் கட்டுமானப் பணிகளையும் மற்றும் பெரியார் ஒருங்கிணைந்த காய்கறி அங்காடியின் கட்டுமானப் பணிகளையும் இன்று (26.12.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த…

வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற ஓட்டுக்கு ரூ.2,000.

வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற ஓட்டுக்கு ரூ.2,000. ஒரு தொகுதிக்கு ரூ.40 கோடி.தமிழகத்தில் தற்போதே பணியை ஆரம்பித்துள்ள கட்சி …. வரும் 2026 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சுமார் மூன்று மாதங்களே…

தாங்கள் ரசிகர் மன்ற தலைவர் பதவியில் இருந்து நடிகர் ஆகிவிட்டீர்கள் என்பது கரூர் சம்பவத்தில் நடித்த…

தாங்கள் ரசிகர் மன்ற தலைவர் பதவியில் இருந்து நடிகர் ஆகிவிட்டீர்கள் என்பது கரூர் சம்பவத்தில் நடித்த நடிப்பு, சிவாஜி உயிரோடு இருந்தால் பாராட்டி இருப்பார். எனவே நடிப்பை விட்டுவிட்டு, கொடுத்த வாக்குறுதியை ஃபாலோ பண்ணுங்க மகேஷ் பொய்யாமொழி.…

திருச்சி: ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல சங்க கவன ஈர்ப்பு போராட்டம்.

திருச்சி: ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல சங்க கவன ஈர்ப்பு போராட்டம். கலைஞர் 100 வயது வரை இருந்திருந்தால் இந்த 100வது போராட்டம் நடந்திருக்காது. கண்டன உரையில் மாநில தலைவர் இளங்கோவன். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால்…

போலியான ஆன்லைன் முதலீட்டு வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.3.4 கோடி மோசடி..!!

போலியான ஆன்லைன் முதலீட்டு வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.3.4 கோடி மோசடி..!! ஆன்லைன் முதலீட்டு வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.3.4 கோடி மோசடி செய்ததாக 2 பெண்கள் உள்பட 3 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். சென்னை…

2026ல் சட்டசபை தேர்தல்; அதிமுகவில் விருப்ப மனு பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை: 2026ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு பெறுவதற்கான கால அவகாசத்தை 4 நாட்கள் நீட்டித்து, அக்கட்சி பொதுச்செயலாளர் இபிஎஸ் அறிவித்துள்ளார். தமிழக சட்டசபைத் தேர்தல் அடுத்தாண்டு நடக்க உள்ளது. வழக்கமாக…