Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
Arasiyal Aathithan
Your blog category
இந்த ஆண்டில் தேர்தலை சந்திக்கும் 40 நாடுகள்: எது எது தெரியுமா? நமது நிருபர்
2026ம் ஆண்டு நேற்று (ஜனவரி 01) பிறந்தது. இந்த ஆண்டில் எந்த எந்த நாடுகள் தேர்தலை சந்திக்கிறது. அது பொதுத்தேர்தலா? அதிபர் தேர்தலா? பார்லிமென்ட் தேர்தலா? இடைக்கால தேர்தலா? என்பது குறித்து பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.
40 நாடுகள்
சுவிட்சர்லாந்து விடுதி தீ விபத்து; பலி 47 ஆக அதிகரிப்பு: புலனாய்வாளர்கள் விசாரணை தீவிரம்
சுவிட்சர்லாந்தில் உள்ள தனியார் விடுதியின் மதுபான பாரில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது.
ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற சுற்றுலா தலம் கிரான்ஸ்- மோன்டானா. இப்பகுதி பனிச்சறுக்கு
தங்கம் விலை மீண்டும் ஒரு லட்சம் ரூபாயை தாண்டி உச்சம்; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 உயர்வு
சென்னையில் இன்று (ஜனவரி 02) தங்கம் விலை சவரனுக்கு 1,120 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச அளவில் பெரிய முதலீட்டாளர்கள், பாதுகாப்பு கருதி, தங்கம் மற்றும் வெள்ளி கொள்முதலில்
டி.எஸ்.பி., – எஸ்.ஐ., மீது வன்கொடுமை வழக்கு பதிவு
திருச்சி: பட்டியலினத்தவரின் நிலம் மோசடி புகாரை முறையாக விசாரிக்காமல் அலைக்கழித்த டி.எஸ்.பி., மற்றும் எஸ்.ஐ., மீது நீதிமன்ற உத்தரவுப்படி, வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
திருச்சி மாவட்டம், புத்தாநத்தம் அருகே உள்ள
காத்திருக்கும் ‘கலக்கல்’ அறிவிப்புகள்: பெண்களின் வாக்குகளை குறிவைக்கும் கட்சிகள்.
சுமார் ஒன்றரை லட்சம் பெண்கள் கலந்து கொண்ட மேற்கு மண்டல மகளிர் மாநாட்டை பிரமாதமாக நடத்தி முடித்திருக்கிறது திமுக. அதற்கு ஒரு நாள் முன்னதாக, பெண்களுக்கான மானிய விலை ஸ்கூட்டர் அறிவிப்பை வெளியிட்டியிருக்கிறார் பழனிசாமி. இது எல்லாம் தமிழக… வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான வருவாய் ஆய்வாளருக்கு 4 ஆண்டுகள் சிறை.
சென்னை: கடந்த 2014ம் ஆண்டு சென்னை தண்டையார்பேட்டை தாலுகா அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.30,000 லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான, வருவாய் ஆய்வாளர் ஹரிஹரனுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம்… ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேர் கைது – இலங்கை கடற்படை நடவடிக்கை!
கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை எல்லை தாண்டியதாக கூறி அவ்வப்போது கைது செய்து அவர்களது படகுகளையும் சிறை பிடித்து வருவது தொடர்கதையாக உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு நெடுந்தீவு பகுதியில் மீன் பிடித்துக்… பாஜகவினர் புகார் : மதுரை கிழக்குத் தொகுதியில் ஒரே வீட்டில் 211 வாக்காளர்கள்.
மதுரை: மதுரை கிழக்குத் தொகுதியில் ஒரே வீட்டில் 200க்கும் மேற்பட்ட வாக்குகள் முறைகேடாக சேர்க்கப்பட்டு உள்ளன. இத்தொகுதியில் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என பா.ஜ.க, வினர் மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமாரிடம் புகார் அளித்துள்ளனர்.
அந்த… வங்கதேசத்தில் மேலும் ஓர் இந்து நபர் சுட்டுக் கொலை: 3-வது சம்பவத்தால் அச்சம்.
மைமன்சிங்: தீபு தாஸ் மற்றும் அம்ரித் மொண்டலுக்குப் பிறகு, வங்கதேசத்தில் இஸ்லாமிய கும்பலால் மற்றொரு இந்துவான பஜேந்திர பிஸ்வாஸ் என்பவர் கொல்லப்பட்டார். இந்தக் கொலை வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து அச்சத்தை… “தமிழகத்தை உ.பி.யுடன் ஒப்பிட முடியாது” – பிரவீன் சக்கரவர்த்திக்கு அப்பாவு பதில்.
நெல்லை: “காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்கரவர்த்தி தமிழகத்தின் கடன் குறித்து பேசியுள்ளார். தமிழகத்தை உத்தரப் பிரதேசத்துடன் ஒப்பிட முடியாது” என்று பேரவை தலைவர் மு.அப்பாவு கூறினார்.
பாளையங்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் இன்று…