Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
தமிழகம்
இந்தாண்டின் முதல் போட்டி; தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு: 600 காளைகள் ஆக்ரோஷ பாய்ச்சல்: 300…
கந்தர்வகோட்டை: புதுக்கோட்டை அருகே தச்சங்குறிச்சியில் இந்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்தது. இதில் 600 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 300 வீரர்கள் போட்டி போட்டு காளைகளை அடக்கினர். தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு… இளம் வாக்காளர்கள் ஆதரவு யாருக்கு? சீமானை முந்திய விஜய்! உதயநிதிக்கு 3வது இடம்.
சென்னை: சென்னை லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள், தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார் என்கிற கருத்துக்கணிப்பை நடத்தியிருந்தனர். இதில், மீண்டும் மு.க.ஸ்டாலின் ஆட்சியை தக்க வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் இளம் தலைமுறை… வீரமங்கை வேலு நாச்சியார் சிலைக்கு விஜய் மரியாதை.
மக்கள் விரும்பும் மக்களாட்சியை அமைக்க உறுதியேற்போம் என விஜய் தெரிவித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், விடுதலைப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடி, தாய் மண்ணை மீட்ட முதல் இந்தியப்… குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பெருமிதம்-“இந்திய கலாச்சாரத்துக்கு அடித்தளமே தமிழகம்தான்”
சென்னை: குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், 2 நாள் பயணமாக நேற்று சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக அரசு… புகார் அளிக்க சென்ற நட்சத்திர ஓட்டல் சர்வரிடம் ரூ.15 ஆயிரம் பறித்த 3 போலீஸார் சஸ்பெண்ட்.
சென்னை: புதுச்சேரியை சேர்ந்த சரவணன் (24), சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சர்வராக பணி செய்து வருகிறார். கடந்த 25-ம் தேதி இரவு அண்ணா நகருக்கு பைக்கில் சென்றார்.
நுங்கம்பாக்கம் லேக் ஏரியா அருகே அவரை… முதல்வர் ஸ்டாலினுக்கு எல்.முருகன் கேள்வி ? 100 நாள் வேலை சட்ட திருத்தம் குறித்து என்னுடன் விவாதிக்க…
சென்னை: நூறு நாள் வேலை சட்டத் திருத்தம் குறித்து விவாதிக்கத் தயாரா என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சவால் விடுத்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தூர்தர்ஷன் தமிழ் தொலைக்காட்சி… ரூ.4.50 லட்சம் லஞ்சம் பெற்ற போலீஸ் அதிகாரி மீது வழக்கு
கோவை: நில மோசடி புகார் அளித்தவரிடம், 4.50 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கோவை மாநகர குற்றப்பிரிவு உதவி கமிஷனர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கோவை, வெள்ளலுாரை சேர்ந்த மருதாசலம், மகன் கார்த்திகேயன் மற்றும்
தேர்தலில் இவிஎம் பயன்படுத்த கர்நாடகாவில் 85% மக்கள் நம்பிக்கை; ராகுலை விளாசிய பாஜ
பெங்களூரு: கர்நாடகாவில் 2024 லோக்சபா தேர்தலின் போது மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டதற்கு 85 சதவீதம் பேர் நம்பிக்கை தெரிவித்துள்ளது, ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது. இது காங்கிரசின் முகத்தில் விழுந்த அறை என்று பாஜ… 8வது நாளாக தொடர்ந்து ஆசிரியர்கள் போராட்டம்: வலுக்கட்டாயமாக கைது செய்த போலீசார்
சென்னை: சென்னையில் 8வது நாளாக இன்றும் (ஜனவரி 02) 'சம வேலைக்கு சம ஊதியம்' உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய 200க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக போலீசார் கைது செய்தனர்.
அரசு தொடக்கப் பள்ளிகளில்
போதையிலிருந்து இளைஞர்களை மீட்கணும்: வைகோ நடைபயணத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் பேச்சு
நமது நிருபர்
திருச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் சமத்துவ நடைபயணம் தொடக்க விழாவில், ''போதையின் பாதையில் இருந்து இளைஞர்களை மீட்க வேண்டும்'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழகத்தில் ஜாதி, மத மோதல் கூடாது, இளைஞர்கள் போதைக்கு…