Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
தமிழகம்
முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் கல்மாடி காலமானார்.
புனே: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுரேஷ் கல்மாடி இன்று (ஜனவரி 06) காலமானார். அவருக்கு வயது 81.
மஹாராஷ்டிராவைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர்சுரேஷ் கல்மாடி. இவர் உடல்நலக்குறைவு காரணமாக
திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும்; தமிழக அரசின் அப்பீல் மனு டிஸ்மிஸ்.
மதுரை: திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று கோரிய வழக்கில், அரசின் மேல் முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பை உறுதி செய்யும் வகையில் இரு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச்… திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாண்புமிகு மேயர் திரு. மு.அன்பழகன், அவர்கள் தலைமையில்பொதுமக்கள்…
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாண்புமிகு மேயர் திரு. மு.அன்பழகன், அவர்கள் தலைமையில் இன்று (05.01.2026) திங்கட்கிழமை மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு… சாலையோரம் குறைந்த விலையில் பர்னிச்சர்கள் விற்கும் ராஜஸ்தானைச் சேர்ந்தோரை விரட்டிய உள்ளூர்…
திருப்பூர்: காங்கேயம் நகரில் சாலையோரம் பர்னிச்சர் பொருட்கள் விற்ற ராஜஸ்தானைச் சேர்ந்தோரை உள்ளூர் வியாபாரிகள் விரட்டினர். குறைந்த விலைக்கு விற்பதால் தங்களின் வியாபாரம் பாதிப்பதாகக் கூறி அவர்களை அங்கிருந்து கிளப்பியுள்ளனர். திருச்சியில் தங்கியுள்ள ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவுடன் 2வது நாளாக அதிமுக மூத்த நிர்வாகி எஸ்.பி.வேலுமணி…
திருச்சியில் தங்கியுள்ள ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவுடன் 2வது நாளாக அதிமுக மூத்த நிர்வாகி எஸ்.பி.வேலுமணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். நேற்றிரவு இருவரும் சந்தித்த நிலையில் இன்று மீண்டும் இருவரும் ஆலோசனை நடத்தியுள்ளனர். பாஜகவுக்கான… ஊட்டி அருகே தேயிலை தோட்டத்தில் காயத்துடன் இருந்த புலி உயிரிழப்பு!!
ஊட்டி: உதகை அருகே தேயிலை தோட்டத்திற்குள் காயத்துடன் படுத்திருந்த புலி உயிரிழந்துள்ளது. இந்த புலி இறந்து இருக்கக்கூடிய இடம் என்பது உதகை அருகே போதியான பகுதியை ஒட்டித்தான் புலி மிக சோர்வுடன் நடக்க முடியாமல் இருந்தது. அதனை கண்ட பொதுமக்கள்… சென்னையில் இடைநிலை ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை தொடங்கியது..!!
சென்னை: சென்னையில் இடைநிலை ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. தமிழ்நாடு அரசின் தொடக்கக் பள்ளியில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் சம்பளம் தொடர்பான கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தை முன்வைத்தனர். 2009ம் ஆண்டுக்கு முன்பாக… 100 கிக் தொழிலாளர்களுக்கு மானிய விலையில் இ-ஸ்கூட்டர்கள் வழங்கும் திட்டம்… தொடங்கி வைத்தார்…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (5.1.2026) சென்னை, தீவுத்திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற
மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு திருச்சியில் மோடி பொங்கல் விழா
திருச்சி: திருச்சியில் பாஜ சார்பில் நடந்த மோடி பொங்கல் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார்.
தமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திருச்சி மன்னார்புரத்தில் நடந்த மோடி பொங்கல் விழாவில் கலந்து கொண்டார்.
தமிழகத்தில் ஜனவரி 9,10ல் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை.
தமிழகத்தில் ஜனவரி 9, 10ம் தேதிகளில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தெற்கு கேரள கடலோர பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடல்…