Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
தமிழகம்
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட மருத்துவ முகாம் நாளை (10.01.2026) நடைபெறவுள்ளது
சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி, தண்டையார்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட கல்யாணபுரம் சென்னை மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட மருத்துவ முகாம் நாளை (10.01.2026) நடைபெறவுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டின்… புதிய விளையாட்டு அரங்கத்தின் கட்டுமானப் பணிகளை துரிதபடுத்தும் வகையில் நேரில் சென்று ஆய்வு…
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் , வருகின்ற 21.01.2026 அன்று ஸ்டான்லி மருத்துவமனை அருகில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் சிஎம்டிஏ சார்பில் கட்டப்பட்டு வரும் 776 குடியிருப்புகளின் பிரமாண்டமான கட்டிடத்தை தமது பொற்கரங்களால் திறந்து… கரூர் வேலுசாமிபுரத்தில் மத்திய தடய அறிவியல் குழுவினர் ஆய்வு!.
கரூர்: ஜன.12-ம் தேதி டெல்லி அலுவலகத்தில் ஆஜராக தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ள நிலையில் கரூர் வேலுசாமிபுரத்தில் மத்திய தடய அறிவியல் ஆய்வக (சிஎப்எஸ்எல்) குழுவினர் ஆய்வு நடத்தினர்.
கரூர் வேலுசாமிபுரத்தில் செப். 27-ம்… பராசக்தி’ திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியது தணிக்கை வாரியம்!
சென்னை: பராசக்தி திரைப்படத்துக்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் U/A சான்று வழங்கியது. சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள பராசக்தி திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் இன்று தணிக்கை சான்று வழங்கப்பட்டது. 2 மணி நேரம் 45 நிமிடங்கள்… பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3 ஆயிரத்துடன் பரிசுத்தொகுப்பு.
அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்
திருப்பூர் : திருப்பூரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3 ஆயிரத்துடன் பொங்கல் பரிசுத்தொகுப்பினை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கி தொடங்கி வைத்தார்.
பொங்கல் பண்டிகையை… டெல்லி சிபிஐ அலுவலகத்தில் த.வெ.க. தலைவர் விஜய், ஜனவரி 12ம் தேதி ஆஜராக உள்ளார்
சென்னை: த.வெ.க. தலைவர் விஜய், ஜனவரி 12ம் தேதி சிபிஐ முன் ஆஜராக உள்ளார். தவெக நிர்வாகிகளிடம் நடந்த விசாரணையை தொடர்ந்து விஜயிடம் சிபிஐ விசாரணை நடத்த உள்ளது. கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக விஜயிடம் சிபிஐ… சூறைக்காற்று மற்றும் புயல் எச்சரிக்கை காரணமாக நாகை மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
நாகப்பட்டினம்: சூறைக்காற்று மற்றும் புயல் எச்சரிக்கை காரணமாக நாகப்பட்டினம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. 3,500 நாட்டுப் படகுகள், 450 விசைப் படகுகள் கரையோரத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
443 நாட்களுக்கு பிறகு மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடிக்கு கீழ் சரிவு!
மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் 443 நாட்களுக்கு பிறகு 100 அடிக்கு கீழ் சரிந்துள்ளது.
மேட்டூர் அணை காவிரி டெல்டா பாசனத்துக்கான முக்கிய நீர்த்தேக்கப் பகுதியாக விளங்கி வருகிறது. டெல்டா மாவட்டங்களில் 16 லட்சம் ஹெக்டேர் நிலம் மேட்டூர்… அன்புமணியின் கூட்டணி பேச்சுவார்த்தை சட்டவிரோதம்: ராமதாஸ் கண்டனம்.
சென்னை: அன்புமணியின் கூட்டணிப் பேச்சு சட்டவிரோதம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக சார்பில் அன்புமணி கூட்டணி பேசியதாக வெளியான தகவல் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். டிசம்பர் 17ம் தேதி செயற்குழு, பொதுக்குழுவால் ராமதாஸ்… மீன் பிடிக்க அழைத்து செல்வதாக கூறி 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற கொடூரனுக்கு தூக்கு: ஒடிசா…
பார்கர்: ஐந்து வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்த இளைஞருக்கு, ஒடிசா நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ஒடிசா மாநிலம் பார்கர் மாவட்டம் சோடா கிராமத்தில், கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி 5 வயது…