Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
தமிழகம்
வாரத்துவக்கத்தில் சரிந்தது தங்கம் விலை சவரன் ரூ.79,760க்கு விற்பனை
வர்த்தக வாரத் துவக்கத்தில் தங்கம் விலை ரூ.280 குறைந்துள்ளது.
சர்வதேச நிலவரங்களால், கடந்த மாத இறுதியில் இருந்து, நம் நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில், ஒரு கிராம் ரூ.10… ஜெர்மனி, பிரிட்டன் பயணத்தில் ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்ப்பு; முதல்வர் ஸ்டாலின்
ஜெர்மனி, பிரிட்டன் பயணத்தின் மூலம் ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இருநாடுகளின் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலினுக்கு, விமான நிலையத்தில்
அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் வரும் 15ம் தேதி ஆஜராக அமைச்சர் துரைமுருகனுக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2007ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை பொதுப்பணித் துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் ரூ.1.40 கோடி…
நடப்பு ஆண்டில் 6வது முறை நிரம்பியது மேட்டூர் அணை!
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக, நடப்பாண்டில் மே ட்டூர் அணை 6வது முறையாக நிரம்பி உள்ளது.
மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. தமிழகம் - கர்நாடகா எல்லையிலுள்ள நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால்,… தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகம்; ஒரு சவரன் ரூ.77,800, ஒரு கிராம் ரூ.9,725!
சென்னையில் இன்று (செப் 02) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 அதிகரித்து ஒரு சவரன் ரூ.77,800க்கு விற்பனை ஆகிறது.
உலகின் பல நாடுகள் தங்களிடம் உள்ள அன்னிய செலாவணி கையிருப்பின் ஒரு பகுதியை தங்கமாக மாற்றி வருகின்றன. மேலும்,… வெறும் முதலீட்டுக்காக மட்டும் நான் இங்கு வரவில்லை: ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
வெறும் முதலீட்டுக்காக மட்டும் நான் இங்கு வரவில்லை. ஜெர்மனி- தமிழகம் ஆகிய 2 பொருளாதாரங்களுக்கு இடையே பாலம் அமைக்க வந்திருக்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
ஜெர்மனியில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
மாநகராட்சிகளில் புதிய பணியிடங்கள் அமைச்சு பணியாளர் சங்கம் வலியுறுத்தல்
சென்னை:'நகர்ப்புற உள்ளாட்சிகளில் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப, புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும்' என, தமிழ்நாடு மாநகராட்சி அமைச்சு பணியாளர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
…
சங்க தலைவர் ஆர்.சுப்பிரமணியன் கூறியதாவது:
சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றினார் முதல்வர் ஸ்டாலின்
சென்னை: சுதந்திர தினத்தையொட்டி முதல்வர் ஸ்டாலின், சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
நாட்டின் 79வது சுதந்திர தினம் இன்று (ஆக., 15) கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி காலை 7.30 மணியளவில் டில்லி
பெண் அஞ்சலக ஊழியரை பாலியல் சீண்டல் செய்த காவலரை கைது செய்து சிறையில் அடைப்பு.
திருச்சி மாநகரம், உறையூர், தேவாங்க நெசவாளர் காலனியை சேர்ந்த யாமினி 25/25 த.பெ சரவணன் என்பவர் கடந்த 08.08.25 தேதியன்று காலை 09.00 மணியளவில் தான் பணிபுரியும் பொன்மலை அஞ்சல் அலுவலகத்திற்கு இருசக்கர வாகனத்தில் பொன்மலை அம்பேத்கார் திருமண… திருச்சி – ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்ற தமிழ் கனவு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர்…
திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரியில் இன்று (13.08.2025) நடைபெற்ற மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் கலந்துகொண்டு அங்கு பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை…