Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
தமிழகம்
கொளத்தூர் தொகுதியில் போலி வாக்காளர்கள்: மத்திய அமைச்சர் எல்.முருகன் புகார்
கொளத்தூர் தொகுதியில் கூட போலி வாக்காளர்கள் இருப்பதாக பெரிய அளவில் குற்றச்சாட்டுகள் இருக்கிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தின் அவசியமே இரட்டை வாக்காளர்கள், போலி வாக்காளர்களை களைவது தான் என மத்திய அமைச்சர் எல். முருகன்… காபி பாக்கெட்டில் ரூ.47 கோடி கோகைன்… பெண் உள்பட 5 பேர் கைது
கொழும்புவில் இருந்து மும்பைக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ரூ.47 கோடி மதிப்பிலான கோகைன் போதைப்பொருளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்தக் கடத்தலில் ஈடுபட்ட பெண் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
இது… எதை கண்காணிக்கிறது கண்காணிப்பு மையம்? பட்டா மாறுதல் விண்ணப்பத்தில் தொடருது மோசடி
பட்டா மாறுதல் கோரும் விண்ணப்பங்களை நிராகரிப்பதில், வருவாய் துறை அதிகாரிகளின் புதிய அணுகுமுறை பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.வீடு, மனை போன்ற சொத்துக்களை வாங்குவோர், அதற்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய… விமானம் செங்குத்தாக புறப்பட, தரையிறங்க புதிய தொழில்நுட்பம்: சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் அசத்தல்
விமானம் செங்குத்தாக புறப்படவும், தரையிறங்கவும் உதவும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.
தற்போதைய சூழ்நிலையில், விமானங்கள் தரை இறங்குவதற்கு பல ஆயிரம் அடி நீளம் கொண்ட நீண்ட… திருச்சியில் கொள்முதல் செய்தும் சாலையில் தேங்கி கிடக்கும் நெல்
திருச்சி மாவட்டத்தில், கொள்முதல் செய்த நெல் மூட்டைகளுடன், விவசாயிகள் சாலையில் காத்திருக்கின்றனர்.திருச்சி மாவட்டத்தில், கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை, சாக்குகளில் மூட்டையாக கட்டி வைத்துள்ளனர். அவற்றை குடோன்களுக்கும், அரவை ஆலைகளுக்கும்… முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ரூ.888 கோடி லஞ்சம் பெற்று முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளது என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக
பணி நியமனங்களில் ரூ.888 கோடி ஊழல்: சிபிஐ விசாரணை வேண்டும் என்கிறார் அன்புமணி
நகராட்சி நிர்வாகத்துறை பணி நியமனங்களில் நடைபெற்றுள்ள ரூ.888 கோடி ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறைக்கு 2538 அதிகாரிகள்
ஆலந்துாரில் ரூ.300 கோடி அரசு நிலம் மீட்பு; ஆக்கிரமிப்பில் இயங்கிய ஹோட்டலுக்கும் ‘சீல்’
ஆலந்துார் ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டி, ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்த, அரசுக்கு சொந்தமான, 300 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை, வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று அதிரடியாக மீட்டனர். ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு, ஆக்கிரமிப்பு இடத்தில் செயல்பட்டு… பல கோடி ரூபாய் மதிப்பு சொத்து ஆவணங்கள்; காங்., சொத்து பாதுகாப்பு குழு கைப்பற்றியது
தமிழகம் முழுதும், காங்., சொத்து பாதுகாப்பு குழு மேற்கொண்ட ஆய்வு பயணம் நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள, 200க்கும் மேற்பட்ட சொத்து ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளன.
தமிழக காங்கிரஸ் கட்சி மற்றும்
கரூர் உயிரிழப்பு சம்பவம் அமைச்சர்களுக்குள் குழப்பம்
கரூரில், த.வெ.க., கூட்டத்தில் நெரிசலில் சிக்கி உயிரிழந்த, 41 பேரின் உடல்களை, ஐந்து மேஜைகளில், 25 டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர் என, சட்டசபையில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன்…