Browsing Category

தமிழகம்

தமிழ்நாடுஅரசு மற்றும் மீனவர் நலத்துறை சார்பாக காவிரி கரையில் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்வு அமைச்சர்…

அமைச்சர் தமிழ்நாடு அரசு 23.11.2025 அன்று மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் தலைமையில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் வாயிலாக பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2025-26ம்…

ஆரணி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

ஆரணி : ஆரணி அடுத்த கல்லேரிப்பட்டு கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக ஊராட்சி சார்பில் ஆழ்துளை கிணறு, கிணறுகள் அமைத்து மேல்நீர் தேக்க தொட்டியில் தண்ணீர் சேகரித்து…

சாத்தனூர் அணையிலிருந்து காலை 10.00 மணியளவில் உபரிநீர் வெளியேயற்றம்: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

திருவண்ணாமலை: சாத்தனூர் அணையில் தற்போது (26.11.2025) காலை 6.00 மணி நிலவரப்படி, வினாடிக்கு 1450 கனஅடி நீர் வெளியற்றப்பட்டு வருகிறது. நீர்வரத்தானது வினாடிக்கு 1180 கன அடியாக உள்ள நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் 28.11.2025 முதல் மூன்று…

விதை மசோதாவை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை

சென்னை: கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமான, விவசாயிகளுக்கு விரோதமான, பாரம்பரிய விதை இறையாண்மையை கார்ப்பரேட்டுகளுக்கு அடகு வைக்கும் விதை மசோதாவை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்…

சினிமாவைப் போல அரசியலிலும் சைலண்ட்டாக “சம்பவம்” செய்யும் விஜய்! 27 -ஆம் தேதி…

செங்கோட்டையன் தவெக -வின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா மற்றும் ... தமிழக  அரசியல் களம் நாளுக்கு நாள் புதுப்பரிணாமத்தை அடைந்து வருகிறது. தமிழ்நாட்டில் மும்முனை கூட்டணியா நான்கு முனை கூட்டணியா என்பது இன்னும் முடிவாகவில்லை. மேலும் 2026…

சிறப்பு முகாமில் ரகளை 11 வெளிநாட்டினர் மீது வழக்கு

திருச்சி: திருச்சி சிறப்பு முகாமில் உள்ள வெளிநாட்டினர், தங்கள் நாட்டுக்கு அனுப்ப வலியுறுத்தி ரகளையில் ஈடுபட்டு, முகாம் கதவை உடைத்ததால், 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் இருந்து வந்து, சட்ட விரோத செயல்களில்

9ம்- வகுப்பு மாணவியை உருவ கேலி செய்து கொன்றுள்ள அரசு பள்ளி ஆசிரியைகள் மூன்று பேர் மீது…

அரசு பள்ளி ஆசிரியைகள் அதிக அழுத்தம் கொடுத்ததாலும், உருவ கேலி செய்ததாலும் 9 ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி

As per the order of the Election Commission of Indiaவாக்காளர்களுக்கு முன்நிரப்பப்பட்ட படிவங்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு முன்நிரப்பப்பட்ட படிவங்களை பூர்த்தி செய்து  வாக்காளர்களிடமிருந்து  படிவங்கள் மீள பெறப்பட்டு  வாக்குசாவடி அலுவலர்களால் செயலியில் …

முனைவர் ஆன அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி!(Dr.Anbil Mahesh Poyyamozhi!)

தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியின் உடற்கல்வியியல் துறையில் 2021ஆம் ஆண்டு முதல் உடற்கல்வி இயந்திரக் கற்றல் வழியாகப் பள்ளி மாணவர்களுக்கு திறன்மிகு…

திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிக்கையில் கேட்டுக்…

S.I.R சீராய்வை தேர்தல் ஆணையம் உடனே கைவிடும்படி தேர்தல் ஆணையத்துக்கு வேண்டுகோள் விடுத்தும் அதனை செவிமடுக்காத ஒன்றிய பா.ஜ.க. அரசின் கைப்பாவையாக மாறி எதேச்சாதிகாரப் போக்கில் இந்தியத் தேர்தல் ஆணையம், தமிழ்நாட்டில் சிறப்புத் தீவிரவாக்காளர்…