Browsing Category

தமிழகம்

மகளிர் உரிமை தொகை தேர்தலுக்காக செயல்படுத்தும் திட்டம்

மகளிர் உரிமை தொகை தேர்தலுக்காக செயல்படுத்தும் திட்டமல்ல, பெண்கள் முன்னேற்றத்திற்கான திட்டம் - அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேட்டி என் வாக்கு சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரையை திருச்சி தெற்குமாவட்ட திமுகவிற்கு உட்பட்ட…

விடுதியில் தங்கி படிக்கும் திருச்சி கல்லூரி மாணவிக்கு டார்ச்சர்.

திருச்சி மாவட்டம், பொன்மலை அருகே உள்ள மேல கல்கண்டார் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் 19 வயது இளம்பெண்.இவர், கோவையில் உள்ள கல்லூரியில் பிபிஏ 2ம் ஆண்டு படித்து வருகிறார். இதற்காக அவர், கோவை சாய்பாபா காலனி அழகேசன் ரோட்டில் உள்ள பெண்கள்

திருச்சியில் உள்ள ஊராட்சிகள் உள்பட 8 மாவட்டங்களில் ஊராட்சிகள் 37 ஆக பிரிப்பு. பிரிக்கப்பட்டுள்ள…

ஊரக உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைக்கும் நோக்கில், மாநில அளவில் உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழுவின் வழிகாட்டுதலின் பேரில், பல்வேறு விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்டன. மறுசீரமைப்பு தொடர்பான தகவல்களை சேகரிக்கும் பொருட்டு, மாவட்ட…

என் வாக்கு சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரையை திருச்சி

என் வாக்கு சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரையை திருச்சி தெற்குமாவட்ட திமுகவிற்கு உட்பட்ட திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட திருச்சி மாநகரத்தில் பல்வேறு பகுதியில் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு…

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் பயனடைந்த பொதுமக்கள்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் பயனடைந்த பொதுமக்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நிறைந்த மனதுடன் நன்றியை தெரிவித்தனர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்…

திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி நகராட்சியில் கலைஞரின் நகர்புற மேம்பாட்டுத் திட்டம்

திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி நகராட்சியில் கலைஞரின் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூபாய் 24.04 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுவரும் புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்…

எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல், 2026-ஐ முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்…

எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல், 2026-ஐ முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் எதிர்வரும் 11.12.2025 முதல் மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக…

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறை…

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன்.இ.அ.ப., அவர்கள் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள்…

மாண்புமிகு மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர்

மாண்புமிகு மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர், அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களை தலைமை செயலகத்தில் சந்தித்து திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி தனது திருவெறும்பூர்…

சட்ட மாமேதை அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிப்பு !

சட்ட மாமேதை அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிப்பு ! மாவட்டக் கழகச் செயலாளரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின்படி திருச்சி தெற்கு மாவட்ட கழகம் சார்பில், சட்ட மாமேதை அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை…