Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
தமிழகம்
திருப்பரங்குன்றம் வழக்கில் தனி நீதிபதி உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு…
மதுரை : திருப்பரங்குன்றம் வழக்கில் தனி நீதிபதி உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் தீர்ப்புக்காக வழக்கை ஒத்திவைத்தது ஐகோர்ட் மதுரை கிளை.… மழை வெள்ளத்தால் பயிர் சேதம் கணக்கீடு மேற்கொள்ள செயலி முறையை கைவிடுக: வைகோ அறிக்கை
மழை வெள்ளத்தால் பயிர் சேதம் கணக்கீடு மேற்கொள்ள செயலி முறையை கைவிடுக: வைகோ அறிக்கை
சென்னை: மழை வெள்ளத்தால் பயிர் சேதம் கணக்கீடு மேற்கொள்ள செயலி முறையை கைவிட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக… திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெருநாய்களின் எண்ணிக்கையினை கட்டுப்படுத்தும் பணி.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெருநாய்களின் எண்ணிக்கையினை கட்டுப்படுத்தும் பணியின் அவசர அவசியம் கருதி, கணக்கெடுப்பு அறிக்கையின்படி இம்மாநகராட்சியில் தெருக்களில் சுற்றித்திரியும் 43767 தெருநாய்களில் 29972… கொளத்தூரில் ரூ.25.72 கோடியில் பேரறிஞர் அண்ணா திருமண மாளிகை!: டிச.18 அன்று திறந்து வைக்கிறார்…
கொளத்தூரில் ரூ.25.72 கோடியில் பேரறிஞர் அண்ணா திருமண மாளிகை!: டிச.18 அன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நாளை (18.12.2025), கொளத்தூர், ஜி.கே.எம். காலனியில்… கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையையொட்டி நீலகிரி வரும் சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடுகள்…
நீலகிரி: கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையை ஒட்டி உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 'நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்ட சுற்றுலா தலங்களுக்கு மட்டுமே செல்ல வேண்டும்.வனப்பகுதிகளுக்குள்… பேனர்கள் வைக்க 17 நிபந்தனைகள்; ஈரோட்டில் விஜய் நாளை வாகன பிரசாரம் தவெக நிர்வாகிகள் மோதலால் பரபரப்பு.
ஈரோடு: ஈரோடு அடுத்த விஜயமங்கலம் சரளை பகுதியில் தவெக தலைவர் விஜய் வாகன பிரசார பொதுக்கூட்டம் நாளை நடப்பதையொட்டி 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பேனர்கள் வைப்பதற்கு மாநகராட்சி 17 நிபந்தனைகள் விதித்துள்ளது. புஸ்சி ஆனந்துக்கு… கலைஞருக்குப் பிறகு இரட்டைப் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா.
திருவெறும்பூர்:டிச17
கலைஞருக்குப் பிறகு இரட்டைப் பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக இருப்பது தமிழ்நாடு தான் என்றும் அதற்கு காரணம் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் என்றும் எடுத்துரைத்தார் தமிழக பள்ளிக்கல்வித்துறை… தமிழக துணை முதல்வர் கழக இளைஞரணி செயலாளர் அவர்களின் 48வது பிறந்த நாளை முன்னிட்டு கிறிஸ்மஸ் திருவிழா…
தமிழக துணை முதல்வர் கழக இளைஞரணி செயலாளர் அவர்களின் 48வது பிறந்த நாளை முன்னிட்டு சிறுபான்மை நல உரிமைப் சார்பில் நடைபெற்ற கிறிஸ்மஸ் திருவிழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தலைமை மாவட்ட அமைப்பாளர் அருள் சுந்தரராஜன் மாநகர… கணவனே கைவிட்டாலும் கல்வி கைவிடாது என கூறிய கலைஞரின்மகன் புதுமைப்பெண் திட்ட மூலம் ஆயிரம் ரூபாய்…
திருவெறும்பூர் டிச 16
கணவனே கைவிட்டாலும் கல்வி கைவிடாது என கூறிய கலைஞரின்மகன் புதுமைப்பெண் திட்ட மூலம் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறார்
திருவெறும்பூர் வடக்குஒன்றியத்திற்கு உட்பட்ட கூத்தைப்பார் பேரூராட்சியில் உள்ள ஜெய் நகர் பகுதியில்… கழக இளைஞரணி செயலாளர் மாண்புமிகு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு
கழக இளைஞரணி செயலாளர் மாண்புமிகு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம் திருச்சி தெற்கு மாவட்ட கழகம் சார்பாக நடை பெற்றது.
DCM - 48 என்ற தலைப்பில் தமிழக துணை முதல்வர் கழக இளைஞரணி செயலாளர்…