மாலத்தீவு அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு

மாலே: மாலத்தீவு சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் முகமது முய்சுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மாலத்தீவு அதிபர் முகமது முய்சு அழைப்பின் பேரில், பிரதமர் மோடி அந்நாட்டிற்கு சென்றுள்ளார். மாலேயின் ரிபப்ளிக் சதுக்கத்தில்…

பீஹாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்; புள்ளி விவரம் வெளியிட்டது தேர்தல் ஆணையம்

புதுடில்லி: பீஹாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  பீஹார் சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு இறுதிக்குள் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு, மாநிலத்தில் சிறப்பு தீவிர…

ராஜ்யசபா எம்.பி.யாக கமல் பதவியேற்பு; தமிழில் உறுதிமொழி ஏற்பு

புதுடில்லி: ராஜ்யசபா எம்.பி.,யாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் பதவியேற்றார். அவர் தமிழில் உறுதிமொழி ஏற்றார். பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 21ம் தேதி தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 21ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறுகிறது. பல…

நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (ஜூலை 24) சிலர் போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலருக்கு தண்டனைகளையும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதன் விபரம் பின்வருமாறு. வாலிபருக்கு 10 ஆண்டு சிறை ராணிப்பேட்டை மாவட்டம்,…

மருத்துவ படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு; நெல்லை மாணவன் முதலிடம்

சென்னை: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். நெல்லை மாணவன் சூர்ய நாராயணன் முதலிடம் பிடித்தார். எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மருத்துவப் படிப்புகளுக்கான…

தங்கம் விலை இன்றும் குறைவு; 2 நாளில் மட்டும் ரூ.1,360 சரிவு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 2வது நாளாக இன்றும் குறைந்துள்ளது.  சர்வதேச நிலவரங்களால் இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து, நம் நாட்டில் தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால், வரலாறு காணாத வகையில் புதிய…

ரிஷாப் பன்ட் துணிச்சல் அரைசதம்: எலும்பு முறிவுடன் களமிறங்கினார்

மான்செஸ்டர்: மான்செஸ்டர் டெஸ்டில், கால் விரல் எலும்பு முறிவுடன் துணிச்சலாக களமிறங்கிய ரிஷாப் பன்ட், அரைசதம் விளாசினார். நாட்டுக்காக வலியை பொருட்படுத்தாது போராடிய இவரை, ரசிகர்கள் போற்றுகின்றனர். ஐந்து போட்டிகள் கொண்ட 'ஆண்டர்சன்…

திமுக எம் எல் ஏ கதிரவனின் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரிக்கு தடை விதித்து ஆப்பு வைத்த தமிழக…

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் சிறுநீரகம் விற்றதாக வந்த செய்தியின் அடிப்படையில் அமைக்கப்பட்ட விசாரணை குழுவின் முதற்கட்ட விசாரணை அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழ்நாடு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை…

மன உளைச்சலால் பணி செய்ய முடியவில்லை: விருப்ப ஓய்வு கேட்டு திருச்சி டிஎஸ்பி கடிதம்

திருச்சி மன உளைச்சல் காரணமாக என்னால் பணி செய்ய இயலாததால் விருப்ப ஓய்வு அளிக்குமாறு திருச்சி டிஎஸ்பி உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது திருச்சி மாவட்ட காவல்துறை குற்றப்பிரிவில் துணை…

யூடியூப் சேனல் பேட்டியின்போது நெறியாளரிடம் கண்ணிய குறைவாக நடந்துகொண்ட திருச்சி வேலுச்சாமிக்கு…

  \யூடியூப் சேனல் பேட்டியின்போது, நெறியாளரிடம் கண்ணிய குறைவாக நடந்துகொண் திருச்சி வேலுச்சாமிக்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.,…