குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின் போது திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் 3 பேர் தீக்குளிக்க முயன்றதால்…
ஒவ்வொரு திங்கட்கிழமை தோறும் அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு கோரிக்கை மனுக்கள் கொடுக்க இன்று(ஜூலை 28)…
Aஒரு நீதிபதி, ஒரு தீர்ப்பை கொடுத்துவிட்டால், அதைப் பற்றி யாரும் வாய் திறக்க கூடாது என்பது தற்போது பொது புத்தியாக இருக்கிறது . ஆனால் தாராளமாக தீர்ப்பை விமர்சிக்கலாம். அது மட்டுமல்ல எங்களையும் விமர்சிக்கலாம். என்று வெளிப்படையாக அழைப்பு…
மான்செஸ்டர்: மான்செஸ்டர் டெஸ்டில் துணிச்சலாக போராடிய இந்திய அணி, 'டிரா' செய்து அசத்தியது. கேப்டன் சுப்மன் கில், வாஷிங்டன், ஜடேஜா என மூவர்சதம் அடித்து கைகொடுத்தனர். இங்கிலாந்து பவுலர்கள் ஏமாற்றம் அளித்தனர்.
புதுடில்லி: பீஹார் வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருவதால், லோக்சபா, ராஜ்யசபா ஆகிய இரு அவைகளும் பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.…
புதுடில்லி: இந்தியா- அமெரிக்கா இடையே போர் ட்ரோன் ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு பிறகு, 2026ம் ஆண்டு முதல் காலாண்டில் போர் ட்ரோன்கள் இந்தியா வந்தடையும்.
பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய…
திருவனந்தபுரம்: மகாத்மா காந்தி, சுப்பிரமணி கவி பாரதியார், பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் உருவப்படங்களை தன் உடலில் பச்சை (tattoos) குத்தி வாழும் கேரள மீனவர் ஒருவர் மீடியாக்களில் பரபரப்பாக பேசப்படும் நபராகி உள்ளார்.
பணம் சம்பாத்யம்…
திருச்சி, ஜூலை 26 மணப்பாறை அருகே அரசு கலை அறிவியல் கல்லூரியில் போதைக்கு எதிரான கையெழுத்து இயக்கம் மற்றும் பயிற்சி.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் தனியார் தன்னார்வ அமைப்பான ஜேசிஐ…
திருச்சியில் ஆயுதத்துடன் சதித்திட்டம் தீட்டிய 6 பேர் கும்பல் – 2 பேர். ஆயுதத்துடன் கைது 4 பேர் தப்பி ஓட்டம்.
திருச்சி மத்திய சிறையில் கஞ்சா பறிமுதல் விவகாரம். 3 பேர் மீது வழக்குப் பதிவு.
பஞ்சப்பூர் புது பஸ் நிலையத்தில் பரிதாபம் :