திருச்சி அரசு மாதிரி பள்ளியில் போன மாதம் ஒரு மாணவி இந்த மாதம் ஒரு மாணவர் தற்கொலை . இதற்கு…

திருச்சி மாவட்டம், துவாக்குடி அரசு மாதிரிப் பள்ளியில் பிளஸ் 2 மாணவா் நேற்று வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். வேலூா் மாவட்டம், குடியாத்தம் வசந்தம் நகரைச் சோ்ந்த பலராமன் மகன் யுவராஜ் (வயது 17). இவா், திருச்சி மாவட்டம்,…

திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகத்தையே திக்கு முக்காட வைத்த எஸ்.ஆர்.எம்.யூ கோட்ட பொதுச்…

திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகத்தையே….. திக்கு முக்குகாட வைத்த திருச்சி எஸ்.ஆர்.எம்.யூ. கோட்டச் செயலாளர்எ ஸ்.வீரசேகரன் இன்று வைகுண்ட ஏகாதசியா என்று கேட்கும் அளவிற்குஎ ஸ்ஆர்.எம்.யூ. தொண்டர்கள் கூட்டம்.…

கவின் ஆவண படுகொலை கண்டித்து திருச்சி சட்டக் கல்லூரியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் .

நெல்லையில் நடந்த ஆவணக் கொலை , கவின் என்பவரை கொன்ற காவல்துறை உதவி ஆய்வாளர் குடும்பத்தினர் மீது இதுவரை ஒரு வழக்கு கூட பதியாமல் , பட்ட பகல் என்று கூட பார்க்காமல் நடுரோட்டில் ஆவண கொலை செய்த கொடூர செயலை கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை…

பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினார் ஒபிஎஸ்- தற்போதைய சூழலில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என்று…

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தொண்டர்கள் உரிமை மீட்பு குழு வெளியேறுவதாக ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் ஆலோசனை…

உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் இன்று (31.07.2025) நேரில்…

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மருங்காபுரி வட்டம், கோவில்பட்டியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் இன்று (31.07.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை சிறப்பாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு…

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு முழுவதிலும் தமிழ் வளர்ச்சித் துறை மூலம் திருக்குறள்…

தமிழ்நாட்டில் உள்ள மாவட்டந்தோறும் திருக்குறளில் ஆர்வமும் புலமையும் மிக்க ஆசிரியர்கள்,பயிற்றுநர்கள் தேர்வுசெய்யப்பெற்று, அவர்களுக்குப் பயிற்சிவழங்கி தொடர் பயிலரங்குகள், பயிற்சிவகுப்புகள் நடத்தப்பெற்று 'திருக்குறள் திருப்பணிகள் தொடர்ந்து…

திருச்சி, திருவெறும்பூர் அருகே அரசு மாதிரி பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மாணவன் தற்கொலை.

திருச்சி, திருவெறும்பூர் அருகே துவாக்குடி மலை அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட மாதிரி பள்ளியை அண்மையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். இங்கு, ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவ,…

திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் இருந்து அமைச்சர் அன்பில் மகேஷ் ஆதரவு திமுக கவுன்சிலர்கள் மதிவாணன்…

திருச்சி திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் இருந்து துணை மேயர் உள்ளிட்ட திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாநகராட்சி சாதாரண கூட்டம் இன்று நடைபெற்றது. மேயர் அன்பழகன் தலைமை…

கல்லுாரி மாணவர் கொலை வழக்கில் தி.மு.க., கவுன்சிலர் பேரன் கைது

சென்னை, ஜூலை 31-கல்லுாரி மாணவர் மீது, 'லேண்ட் ரோவர்' காரை ஏற்றி கொலை செய்த வழக்கில், தி.மு.க., கவுன் சிலர் தனசேகரன் பேரன் சந்திரசேகர், 20, இவரது நண்பர்கள் ஆரோன், 20, யாஷ்வின், 20, ஆகியோர், கைது செய்யப்பட்டனர். சென்னை, அயனாவரம்…

ஒலிம்பிக் அகாடமியின் கட்டுமான பணிகளை பார்வையிட்ட அமைச்சர்.

திருவெறும்பூர் 30/07/25 ஒலிம்பிக் அகாடமியின் கட்டுமான பணிகளை பார்வையிட்ட அமைச்சர். திருச்சி மாவட்டத்திற்கான ஒலிம்பிக் அகாடமியின் முதற்கட்ட கட்டுமானப் பணிகள் ரூ.50 கோடி மதிப்பீட்டில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்…