தஞ்சையில் மாநில அளவிலான மூத்தோர் பாரா தடகள சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டிகள்
வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், விருது வழங்கல்
தஞ்சாவூர் : தஞ்சாவூரில் மாநில அளவிலான மூத்தோர் பாரா தடகள சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன.தமிழ்நாடு பாரா…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,200 உயர்ந்தது. காலையில் சவரனுக்கு ரூ.2,960 உயர்ந்த நிலையில் மீண்டும் ரூ.2,240 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1,24,880க்கும், ஒரு கிராம் ரூ.15,610க்கும்…
துவரங்குறிச்சி, ஜன.28: திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே உள்ள வெங்கட் நாயக்கன்பட்டி குடியிருப்பு பகுதி அருகே சுமார் 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று இரைத்தேடி குடியிருப்பு பகுதி அருகே வந்துள்ளது. இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள்…
சென்னை பெரம்பூரில் நூற்றாண்டு பழமையுடன் பிரசித்தி பெற்ற அருள்மிகு சேமாத்தம்மன் திருக்கோயிலில் இன்று காலை இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 4000வது குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா மிக விமரிசையாக நடைபெற்றது. இக்கோயிலில் கடந்த 2016ம்…
விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனியார் கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். கல்லூரி முதல்வர் அசோக், அவரது உதவியாளர் மணிமாறனை காவல்துறையினர் கைது செய்தனர். தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்த மாணவி…
தமிழ்நாட்டில் வாக்காளர்கள் தங்களது பெயர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் தரலாமா என்று தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. மேற்குவங்கத்திற்கு கால அளவு நீட்டிக்கப்பட்டது போல் தமிழ்நாட்டுக்கும் ஏன் நீட்டிக்க…
சென்னை தரமணி
ஸ்பாஸ்டிக் சொசைட்டி ஆடிட்டோரியத்தில் இன்டர்நேஷனல் குரூப் ஆஃப் அச்சுவர்ஸ் அவார்ட் 2026 விழா நடைபெற்றது.
சின்னத்திரை பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள், சமூக போராளிகள், மற்றும் தமிழ்நாடு முழுவதும் இருந்தும் 200 மேற்பட்ட சிறந்த…
ஊட்டி: நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ள பழங்குடியின கிராமமான வெள்ளரிக்கொம்பை கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (53) என்கிற கிட்னா. இவரது மனைவி சுசீலா. இவர்களுக்கு ஒரு மகன், 3 மகள்கள் உள்ளனர். இவர் 30… 
தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, கோவை, திருப்பூர், வேலூர், திருவண்ணாமலை, நீலகிரி, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.