பிஜேபி சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி ஏந்தி பேரணி
இந்தியா முழுவதும் 79வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது
அதனை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தேசியக்கொடி ஏந்தி பேரணியாக செல்லும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக திருச்சி ஶ்ரீரங்கம்…
இதன் ஒரு பகுதியாக திருச்சி ஶ்ரீரங்கம்…
ராப்பள்ளி மாநகராட்சியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாண்புமிகு மேயர் மு.அன்பழகன் அவர்கள் தேசியக் கொடி ஏற்றி வைத்து மாசற்ற முறையில் பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும், 10 மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ,…
இந்தியாவின் 79 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 79 நிமிடம் ஸ்கேட்டிங் போட்டி சாதனை செய்த மாணவர்கள்
நாட்டின் 79 ஆவது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது
அதன் ஒரு பகுதியாக 79 ஆவது சுதந்திர தின விழாவை…
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன், அவர்கள் தலைமையில் இன்று (14.8.2025) உணவு பாதுகாப்பு துறையின் காலாண்டு ஒருங்கிணைப்பு கூட்டம் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தடை செய்வது…
சென்னை: சுதந்திர தினத்தையொட்டி முதல்வர் ஸ்டாலின், சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
புதுடில்லி: சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்தவும், வேளாண் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவும், மதிப்பு மிக்க அந்நியச் செலாவணியை பாதுகாக்கவும் நமக்கு கிடைத்திருக்கும் நல்வாய்ப்பாக பெட்ரோலில் எத்தனால் கலக்கும் நடைமுறை…
புதுடில்லி: ''என் திறமை மீது, பயிற்சியாளர் காம்பிர், என்னை விட அதிக நம்பிக்கை வைத்திருந்தார்,'' என ஆகாஷ் தீப் தெரிவித்துஉள்ளார்.