வாரத்துவக்கத்தில் சரிந்தது தங்கம் விலை சவரன் ரூ.79,760க்கு விற்பனை

வர்த்தக வாரத் துவக்கத்தில் தங்கம் விலை ரூ.280 குறைந்துள்ளது. சர்வதேச நிலவரங்களால், கடந்த மாத இறுதியில் இருந்து, நம் நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில், ஒரு கிராம் ரூ.10…

ஜெர்மனி, பிரிட்டன் பயணத்தில் ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்ப்பு; முதல்வர் ஸ்டாலின்

ஜெர்மனி, பிரிட்டன் பயணத்தின் மூலம் ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இருநாடுகளின் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலினுக்கு, விமான நிலையத்தில்

தொட்டியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை சம்பவத்தில் எதிரிகளை கைது செய்து…

திருச்சிராப்பள்ளி மாவட்டம், உப்பிலியபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆலத்துடையான்பட்டி கிராமத்தில் வசித்துவரும் சுரேஷ் 35/25 த.பெ நடராஜன் என்பவர் கடந்த இரண்டு மாதங்களாக தனது மனைவி மாதவி வீடான தொட்டியம் காவல் நிலைய…

திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக வ.உ.சி பிறந்தநாளை முன்னிட்டு மாலை அணிவிப்பு !

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், சுகந்திர போராட்ட வீரரும், கப்பலோட்டிய தமிழன் ஐயா வ.உ.சி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் வழிகாட்டுதலின்படி, திருச்சி கோர்ட் அருகில்…

ஜிஎஸ்டி வரி குறைப்பு: நாட்டு மக்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் லாபம்!

'இந்தியப் பொருளாதாரம், அமெரிக்கா மற்றும் சீனாவை விட வேகமாக வளர்ந்து வருகிறது, '' என பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினர் சஞ்சய் சன்யால் கூறியுள்ளார். ஜிஎஸ்டி குறைப்பு மூலம் நாட்டு மக்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் லாபம்…

அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் வரும் 15ம் தேதி ஆஜராக அமைச்சர் துரைமுருகனுக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2007ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை பொதுப்பணித் துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் ரூ.1.40 கோடி…

திருச்சி கலெக்டர் அலுவலகம் அமைச்சர் வீட்டுக்கு மிரட்டல்

திருச்சியில், கலெக்டர் அலுவலகம் மற்றும் அமைச்சர் நேரு வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தால், பரபரப்பு ஏற்பட்டது
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு, நேற்று காலை, சுப்பிரமணியன் என்ற பெயரில் வந்த இ - மெயிலில்,

பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் உங்களுடன் ஸ்டாலின் முகம் தமிழக முழுவதும்…

திராவிட_மாடல் அரசின் சேவைகளை கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு சேர்த்திட மாண்புமிகு முதலமைச்சர் மு க ஸ்டாலினின் உங்களுடன்_ஸ்டாலின் திட்ட முகாம், திருவெறும்பூர் மற்றும் கிழக்குத் தொகுதி மாநகர வார்டு 49-ல் வசிக்கும் மக்களுக்காக இன்று…

நவராத்திரி கொலு கண்காட்சியை துவக்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகத்தின் பூம்புகார் விற்பனை நிலையம் திருச்சி சிங்காரதோப்பில் மாநகர மக்களின் பேராதரவோடு 52 வது வருட பொன்விழா ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இத்தருணத்தில் இவ்வாண்டும் வருகின்ற…

திருவெறும்பூரில் அணுகுசாலை அமைப்பது குறித்து சர்வீஸ் ரோடு கூட்டமைப்பினர் அமைச்சர் அன்பில் மகேஸ்…

திருவெறும்பூரில் அணுகுசாலை அமைப்பது குறித்து சர்வீஸ் ரோடு கூட்டமைப்பினர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் கோரிக்கை வைப்பு திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட அரியமங்கலம் பால்பண்ணை முதல் துவாக்குடி வரை உள்ள நெடுஞ்சாலையில்…