DCM 48 எனும் தலைப்பில் திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக கழக இளைஞரணி செயலாளர் –…

DCM 48 எனும் தலைப்பில் திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக கழக இளைஞரணி செயலாளர் - மாண்புமிகு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 48 வது பிறந்த நாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக 48 நிகழ்வுகள் நடைபெற…

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பரராபரியாய் சுற்றித்திரியும் செருநாய்களின்…

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பரராபரியாய் சுற்றித்திரியும் செருநாய்களின் எண்ணிக்ககயிகை கட்டுப்படுத்தும் நோக்கில், பரராபரியாக சுற்றித்திரியும் செருநாய்ககள பிடித்து இம்மாநகராட்சிக்குட்பட்ட ஶ்ரீரங்கம், அரியமங்கலம்,…

டித்வா புயல் எதிரொலி: ராமேசுவரத்தில் சூறைக்காற்றில் சிக்கி விசைப்படகு சேதம்!

ராமேசுவரம்: டித்வா புயலினால் ஏற்பட்ட சூறைக்காற்றினால் ராமேசுவரம் கடலில் நிறுத்தி வைத்திருந்த விசைப்படகு தரை தட்டி சேதமடைந்தது. தென்மேற்கு வங்கக்கடல் அதை ஒட்டிய இலங்கை கடற்கரையில் நிலவிய டித்வா புயல் வடக்கு - வடமேற்கு நோக்கி நகர்ந்து,…

பட்டியலின பெண், மாணவர்களுக்கு உணவு சமைப்பதற்க்கு எதிராக, சாதிய வன்கொடுமையில் ஈடுபட்ட வழக்கில், 6…

திருப்பூர்: அவினாசி திருமலை கவுண்டன் பாளையம் அரசு பள்ளிகளில் சமையல் மீதான தீண்டாமை விவகாரத்தில் 6 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம் அவினாசி அடுத்த திருமலை கவுண்டன் பாளைய பகுதியில் கடந்த 2018ஆம்…

திருஆடானை ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோயில்

திருஆடானை அருள்மிகு ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோயில். இந்த கோயில் நான்கு யுகங்களிலும் இருப்பதாக சொல்லப்படுகிறது. தேவலோகத்தில் உள்ள அமுதத்தில் இருந்து ஒரு துளி பூமியில் விழுந்ததால் இவ்வூர் திருவாடானை என்றழைக்கப்படுகிறது. சூரியனின்…

ரோடு ஷோக்களுக்கான வழிகாட்டு நெறி முறைகளை வகுக்கக் கோரிய வழக்கு: தீர்ப்பு தேதி குறிப்பிடாமல்…

இதன் மீது தங்களது பரிந்துரைகளை வழங்க வேண்டும் என அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம் ஸ்ரீவட்சவம், நீதிபதி ஜி.அருள் முருகன் அடங்கிய அமர்வில் மீண்டும்…

திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து சுமைப்பணி தொழிலாளர்கள் சங்க கூட்டமைப்பு கூட்டத்தில் வருகிற 29-ந்…

திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து சுமைப்பணி தொழிலாளர்கள் சங்க கூட்டமைப்பு கூட்டத்தில்வருகிற 29-ந் தேதி போராட்டம் நடத்துவது என தீர்மானம்.திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து சுமைப்பணி தொழிலாளர் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்…

தமிழ்நாடு விவசாயிகள் – தொழிலாளர்கள் கட்சி சார்பில் தொழிலாளர்களுக்கு விரோதமான 4 தொகுப்பு…

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி சார்பில் அதன் பொதுச்செயலாளர் பொறியாளர் ஜெகதீசன் தலைமையில் தொழிலாளர்களுக்கு விரோதமான 4 தொகுப்பு சட்டங்களை நடைமுறைப்படுத்தும் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன…

எடப்பாடி பழனிசாமி எங்கே போனார்? அமைச்சர் ரகுபதி!

சென்னை: நெல் ஈரப்பத அளவினை 22% ஆக ஒன்றிய அரசு உயர்த்தாததை கண்டிக்காமல் எடப்பாடி எங்கே போனார்? என அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட போது எடப்பாடி பழனிசாமி எங்கே போனார்?. மூன்று வேளாண்…

அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு நடிகர் விஜய்யுடன் செங்கோட்டையன் சந்திப்பு; இன்று…

சென்னை: அதிமுக எம்எல்ஏ பதவியை நேற்று காலையில் ராஜினாமா செய்த செங்கோட்டையன், நடிகர் விஜய்யை சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து இன்று தவெகவில் தனது ஆதரவாளர்களுடன் இணைகிறார். அதிமுக மூத்த நிர்வாகிகளில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன், 1977ம்…