என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி
திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தி்முக மாவட்ட செயலாளர் மற்றும் நிர்வாகிகளுடன் காணொளி காட்சி வாயிலாக தேர்தல் பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார் . திருச்சி தெற்கு மாவட்ட மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற…
திருவெறும்பூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்ன சூரியூரில் தமிழக துணை முதல்வரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கங்காதரன் தலைமை வைத்தார். தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ்…
கழக இளைஞரணிச் செயலாளர் - மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் #DCM48 தொடர் நிகழ்ச்சிகளில் 19வது நிகழ்ச்சியாக திருச்சி கிழக்கு தொகுதி, கலைஞர் நகர் பகுதியில் பொதுக்கூட்டம்…
கழக இளைஞரணிச் செயலாளர் - மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளையொட்டி திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பிலான #DCM48 தொடர் நிகழ்ச்சிகளில் 20வது நிகழ்வாக, மாவட்ட மற்றும் கிழக்கு மாநகர கலை, இலக்கிய பகுத்தறிவுப்…
திருச்சியில் டிசம்பர்6,
பாபர் மசூதி தகர்ப்பு தினம்,பாசிச எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு SDPI கட்சியின் சார்பாக 1000 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டனங்களை பதிவு செய்தனர்.
டிசம்பர் 6 பாசிச எதிர்ப்பு தினம்
பாபர் பள்ளி இடித்த 33…
தலைப்பு : கொள்ளை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிக்கு இரட்டை ஆயுள்
தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது - தொடர்பாக
திருச்சிராப்பள்ளி மாவட்டம், சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோட்டைகாரன்மேடு கிராமத்தில் வசித்து வரும் மைதிலி, க/பெ.…
எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்து டிசம்பர் 6 அன்று காலை 10:30 மணியளவில் பாலக்கரை ரவுண்டானாவில் மக்கள்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது .
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஊடக உறவுகளாகிய தாங்கள் அனைவரும் வருகை…
DCM - 48 என்ற தலைப்பில் தமிழக துணை முதல்வர் – கழக இளைஞரணி செயலாளர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 48வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது அதன் தொடர்ச்சியாக…
சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதால், ராமேசுவரம், தஞ்சாவூர், கொல்லம் உட்பட 4 விரைவு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்குவது டிச.15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே…
தஞ்சாவூர்: மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக மத்திய அரசையும், உச்ச நீதிமன்றத்தையும், கர்நாடக அரசையும் கண்டித்து தஞ்சாவூரில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் இன்று காலை ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
இந்தப்…