திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி மற்றும் புள்ளம்பாடி ஒன்றியங்களைச் சார்ந்த 109 ஊரக…
திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி மற்றும் புள்ளம்பாடி ஒன்றியங்களைச் சார்ந்த 109 ஊரக குடியிருப்புக்களுக்கான கூட்டுக் குடிநீர் வழங்கிடும் வகையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கீழ்அன்பில் பகுதியில் அமைந்துள்ள தலைமை…
நேற்று சென்னை எழும்பூர்–திருநெல்வேலி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் எண் 26605 மீது கல்வீச்சு சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைக்குப் பிறகு, திருச்சிராப்பள்ளி கோட்டத்தின் விருத்தாச்சலம் ரயில்வே பாதுகாப்புப் படையினரால் 16, 17 மற்றும் 18…
தியாகி அருணாச்சலம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
தியாகி அருணாச்சலம் காங்கிரஸ் முதல் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற மேலவை உறுப்பினர் சட்டமன்ற கொறடாவாக 25 ஆண்டுகாலமாக…
என் வாக்கு சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரையை திருச்சி தெற்கு மாவட்ட திமுகவிற்கு உட்பட்ட மணப்பாறை தொகுதிக்குட்பட்ட நகர, ஒன்றிய, பேரூர், பகுதியில் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு தலைகுனியாது…
சென்னை திருவேற்காடு ஜி.பி.என் பேலஸ் அரங்கில் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. சென்னை, நாம் தமிழர் கட்சியின் தலைமை சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;
”நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…
மலேசியாவில் நடைபெற்று வரும் கார் பந்தய போட்டியில் அஜித்குமார் ரேசிங் அணி பங்கேற்றுள்ளது.
அஜித்குமாரை நடிகர் சிம்பு, நடிகை ஸ்ரீ லீலா, இயக்குனர் சிறுத்தை சிவா ஆகியோர் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.தமிழ் சினிமாவின் முன்னணி…
நீலகிரி மாவட்டம் உதகையில் இயங்கி வரும், ஆவின் பாலகத்துக்குள் புகுந்த கரடி, பால், நெய் உள்ளிட்ட பொருட்களை ருசி பார்க்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உதகை குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஆவின் பாலகத்துக்குள் கரடி…
மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு தனி பாடத்திட்டம்: தனியார் பள்ளிகளுக்கு பாதுகாப்புச் சட்டத்தை உருவாக்க வேண்டும். திருச்சியில் நடந்த மாநில பொதுக் குழுவில் தீர்மானம்
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில்…
'போர்ப்ஸ்' பத்திரிகை வெளியிட்டுள்ள, உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உட்பட நம் நாட்டைச் சேர்ந்த மூன்று பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.
அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிகை, உலகின் சக்தி வாய்ந்த…