திருச்சி தெற்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டம் சத்திரம் பேருந்து நிலையம் வி.என். நகர்,
திருச்சி தெற்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டம் !
திருச்சி தெற்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டம் சத்திரம் பேருந்து நிலையம் வி.என். நகர், திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில்" மாவட்ட அவைத்தலைவர் என்.கோவிந்தராஜன் தலைமையில் திருச்சி தெற்கு…
கழக இளைஞரணிச் செயலாளர்-மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம் மற்றும் திருச்சி கிழக்கு மாநகர விவசாய தொழிலாளர் அணி சார்பாக 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் விவசாய…
சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் கடந்த 01.04.2025 அன்று டிரான்ஸ்பார்மர் திருட்டு சம்பவம் நடைபெற்றது. இந்த வழக்கில் முதல்…
தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் வயது (67).இவரது மனைவி செண்பகவல்லி வயது (65).இருவரும் தனது 42 வயது மகள் 37வது மகள் ஆகிய இருவருடன் கடந்த பத்தாம் தேதி ஸ்ரீரங்கம் யாத்திரி நிவாஸில் வந்து தங்கியுள்ளனர். கடந்த நான்கு…
எந்திரவியல் ஆய்வகங்களின் (Robotic Labs) துவக்க விழா
இடம்:அரசு மேல்நிலைப் பள்ளி, துவாக்குடி, திருச்சி மாவட்டம்
மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள், மாண்புமிகு…
எந்திரவியல் ஆய்வகங்களின் (Robotic Labs) துவக்க விழா
இடம்:அரசு மேல்நிலைப் பள்ளி, துவாக்குடி, திருச்சி மாவட்டம்
மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள், மாண்புமிகு…
நூண்ணுரிய எதிர்ப்பு மருந்தான நைட்ரோஃப்யூரான் சிறுநீரகப்பாதையில் உண்டாகும் பாக்டீரியா தொற்றுக்களை நீக்க பயன்படுத்தபடும் மருந்து என்று கூறப்படுகிறது. வேதிப்பொருளான இந்த நைட்ரோஃப்பூரான் அடங்கிய மருந்துகளை விலங்கினங்கள், பறவைகளுக்கு…
திருச்சியில் வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம் செய்ய 2 நாள் சிறப்பு முகாம்.ஆன்லைனில் முகவரி,தேவையான ஆவணங்கள் விபரம்….
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 2026-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதியை தகுதி ஏற்பு நாளாக கொண்டு தகுதியுள்ள…
ஈரோடு பிரசார கூட்டத்தில் பாஜ பற்றி வாய் திறக்காத விஜய்; முக்கிய பிரச்னைகள் குறித்தும் மவுனம்
ஈரோடு: கரூரில் விஜய் பிரசாரக் கூட்டத்தில் 41 பேர் பலியான பெருந்துயரத்திற்குப் பிறகு பெருந்துறையில் இன்று விஜய் பிரசாரம் செய்தார். ஈரோட்டில்…