திருச்சி ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை- அழுகிய நிலையில்…

தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் வயது (67).இவரது மனைவி செண்பகவல்லி வயது (65).இருவரும் தனது 42 வயது மகள் 37வது மகள் ஆகிய இருவருடன் கடந்த பத்தாம் தேதி ஸ்ரீரங்கம் யாத்திரி நிவாஸில் வந்து தங்கியுள்ளனர். கடந்த நான்கு…

பேராசிரியர் அன்பழகன் 103 வது பிறந்தநாள் அனுசரிப்பு அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாலை…

எந்திரவியல் ஆய்வகங்களின் (Robotic Labs) துவக்க விழா இடம்:அரசு மேல்நிலைப் பள்ளி, துவாக்குடி, திருச்சி மாவட்டம் மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள், மாண்புமிகு…

எந்திரவியல் ஆய்வகங்களின் (Robotic Labs) துவக்க விழா.

எந்திரவியல் ஆய்வகங்களின் (Robotic Labs) துவக்க விழா இடம்:அரசு மேல்நிலைப் பள்ளி, துவாக்குடி, திருச்சி மாவட்டம் மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள், மாண்புமிகு…

நாமக்கல் கோழிப்பண்ணைகளில் புற்றுநோயை உருவாக்கும் வேதிப்பொருள் கலப்பு ?பொதுமக்கள் அச்சம்.

நூண்ணுரிய எதிர்ப்பு மருந்தான நைட்ரோஃப்யூரான் சிறுநீரகப்பாதையில் உண்டாகும் பாக்டீரியா தொற்றுக்களை நீக்க பயன்படுத்தபடும் மருந்து என்று கூறப்படுகிறது. வேதிப்பொருளான இந்த நைட்ரோஃப்பூரான் அடங்கிய மருந்துகளை விலங்கினங்கள், பறவைகளுக்கு…

திருச்சியில் வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம் செய்ய 2 நாள் சிறப்பு முகாம்.ஆன்லைனில்…

திருச்சியில் வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம் செய்ய 2 நாள் சிறப்பு முகாம்.ஆன்லைனில் முகவரி,தேவையான ஆவணங்கள் விபரம்…. இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 2026-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதியை தகுதி ஏற்பு நாளாக கொண்டு தகுதியுள்ள…

காவிரி ஆற்றில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா திருச்சி விமான நிலைய அலுவலர்களுக்கு பிரத்யேக நுழைவு வாயில்…

காவிரி ஆற்றில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா திருச்சி விமான நிலைய அலுவலர்களுக்கு பிரத்யேக நுழைவு வாயில் பயன்பாட்டிற்கு வந்தது

ஈரோடு பிரசார கூட்டத்தில் பாஜ பற்றி வாய் திறக்காத விஜய்.

ஈரோடு பிரசார கூட்டத்தில் பாஜ பற்றி வாய் திறக்காத விஜய்; முக்கிய பிரச்னைகள் குறித்தும் மவுனம் ஈரோடு: கரூரில் விஜய் பிரசாரக் கூட்டத்தில் 41 பேர் பலியான பெருந்துயரத்திற்குப் பிறகு பெருந்துறையில் இன்று விஜய் பிரசாரம் செய்தார். ஈரோட்டில்…

திருப்பரங்குன்றம் வழக்கில் தனி நீதிபதி உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு…

மதுரை : திருப்பரங்குன்றம் வழக்கில் தனி நீதிபதி உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் தீர்ப்புக்காக வழக்கை ஒத்திவைத்தது ஐகோர்ட் மதுரை கிளை.…

மழை வெள்ளத்தால் பயிர் சேதம் கணக்கீடு மேற்கொள்ள செயலி முறையை கைவிடுக: வைகோ அறிக்கை

மழை வெள்ளத்தால் பயிர் சேதம் கணக்கீடு மேற்கொள்ள செயலி முறையை கைவிடுக: வைகோ அறிக்கை  சென்னை: மழை வெள்ளத்தால் பயிர் சேதம் கணக்கீடு மேற்கொள்ள செயலி முறையை கைவிட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக…

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெருநாய்களின் எண்ணிக்கையினை கட்டுப்படுத்தும் பணி.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெருநாய்களின் எண்ணிக்கையினை கட்டுப்படுத்தும் பணியின் அவசர அவசியம் கருதி, கணக்கெடுப்பு அறிக்கையின்படி இம்மாநகராட்சியில் தெருக்களில் சுற்றித்திரியும் 43767 தெருநாய்களில் 29972…