பெண் ஏட்டு மற்றும் பணியில் போதையில் இருந்த ஆயுதப்படை காவலா் ஒரே நாளில் சஸ்பெண்ட்.திருச்சி

திருச்சி:பணியில் கவனக் குறைவாக இருந்த பெண் தலைமைக் காவலா் மற்றும் மது அருந்திவிட்டு பணிக்கு வந்த ஆயுதப்படை காவலா் ஆகிய இருவரும் நேற்று புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். திருச்சி காந்தி மாா்க்கெட் காவல் நிலையத்தில்…

எம்ஜிஆர் திருச்சி பங்களா குறித்து பலரும் அறியாத தகவல் குறித்து திருச்சி வரலாற்று ஆர்வலர் குழு ….

எம்.ஜி.ஆரின் திருச்சி பங்களா   திருச்சி வரலாற்று ஆர்வலர் குழு சார்பில் திருச்சி ஓர் பார்வை ஓர் பயணம் நிகழ்வில் எம்ஜிஆர் திருச்சி பங்களா குறித்து அறிந்து கொள்ளத் திருச்சி வரலாற்றுக் குழு ஆர்வலர் நிறுவனத் தலைவர் யோகா ஆசிரியர்…

ஒரு கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவுடன் இருவர் கைது.

ஒரு கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவுடன் இருவர் கைது.. சிறை. * கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா,குட்கா,புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R.ஸ்டாலின் IPS அவர்கள் கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து…

தந்தை பெரியார் நினைவு 52 ஆம் ஆண்டு நாள் அனுசரிப்பு !

மாவட்டக் கழகச் செயலாளரும் அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திருச்சி தெற்கு மாவட்ட கழகம் சார்பில், தந்தை பெரியார் அவர்களின் 52 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி…

திருச்சி அரியமங்கலம் பழைய பால்பண்ணை நான்கு சாலைபோக்குவரத்து நெரிசல்

திருச்சி அரியமங்கலம் பழைய பால்பண்ணை நான்கு சாலை சந்திப்பு பகுதியில் தினசரி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. பள்ளி - கல்லூரி செல்லும் மாணவர்களும், பணிகளுக்கு செல்லும் ஊழியர்களும், அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு செல்லும்…

புதுக்கோட்டையில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பிரச்சார நிறைவு

புதுக்கோட்டையில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பிரச்சார நிறைவு விழாவில் பிரதமர் மோடி அமித்ஷா ஆகியோர் கலந்து கொள்வதற்கு பாஜக சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி…

திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கிழக்கு தொகுதி கலைஞர் நகர் பகுதியில் வார்டு எண் 63 வாக்காளர்…

திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கிழக்கு தொகுதி கலைஞர் நகர் பகுதியில் வார்டு எண் 63 பாகம் எண் 303, 304 ஆகிய பூத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் சேர்ப்பு முகாமினை ஆய்வு செய்த அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. நடைபெற்று…

திருச்சி தெற்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டம் சத்திரம் பேருந்து நிலையம் வி.என். நகர்,

திருச்சி தெற்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டம் ! திருச்சி தெற்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டம் சத்திரம் பேருந்து நிலையம் வி.என். நகர், திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில்" மாவட்ட அவைத்தலைவர் என்.கோவிந்தராஜன் தலைமையில் திருச்சி தெற்கு…

கழக இளைஞரணிச் செயலாளர்-மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு

கழக இளைஞரணிச் செயலாளர்-மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம் மற்றும் திருச்சி கிழக்கு மாநகர விவசாய தொழிலாளர் அணி சார்பாக 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் விவசாய…

பள்ளி சிறுவர்களுக்கு மது ஊற்றிக் குடிக்க வைத்த சம்பவம் – சிதம்பரத்தில் அதிர்ச்சி

சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் கடந்த 01.04.2025 அன்று டிரான்ஸ்பார்மர் திருட்டு சம்பவம் நடைபெற்றது. இந்த வழக்கில் முதல்…